TNPSC

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் இக்காலக் கவிதைகள்

இக்காலக் கவிதைகள் உரைநடைக் காலம்: இருபதாம் நூற்றாண்டை “உரைநடைக் காலம்” என்பர். எனினும் கவிதை வடிவமும் கவினுற வளர்ந்து வந்தது. பாரதியார்: பாரதியாரின் கவிதைகள் இருபதாம் நூற்றாண்டில் அரும்பிய மறுமலர்ச்சிக்கு வித்தாக இருந்தது. மன்னர்களை மட்டுமே மகிழ்வித்து வந்த கவிதை மரபை மாற்றி, எளிய மக்களை நோக்கிக் கவிதைக் கருவியைத் திருப்பி அமைத்த பெருமை பாரதியைச் சாரும். பாரதிதாசன்: தமிழ், தமிழர், தமிழுணர்வு, சமுதாய மறுமலர்ச்சி, பெண்ணடிமை, திராவிட இயக்கச் சிந்தனை, பொதுவுடைமை முதலியவற்றை பாரதிதாசன் கவிதைகள் […]

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் இக்காலக் கவிதைகள் Read More »

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் பாஞ்சாலி சபதம்

பாஞ்சாலி சபதம் சொற்பொருள்: எம்பி – என் தம்பி மடப்பிடி – பாஞ்சாலி கோமான் – அரசன் நுந்தை – நும் தந்தை அடவி – காடு தடந்தோள் – வலியதோள் மருங்கு – பக்கம் கா – காடு குலவு – விளங்கும் பண்ணவர் – தேவர் அரம்பையர் – தேவமகிளிர் வீறு – வலிமை இலக்கணக்குறிப்பு: அழைத்தனன் – முற்றெச்சம் மாநகர் – உரிச்சொற்றொடர் சார்ந்தவர் – வினையாலணையும் பெயர் நுந்தை – நும்

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் பாஞ்சாலி சபதம் Read More »

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம் கணவனப்புக் கண்ணோட்டம் கால்வனப்புச் செல்லாமை எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல் – பண்வனப்புக் கேட்டார்நன் றென்றல் கிளர்வேந்தன் தன்னோடு வட்டான்நன் றென்றால் வனப்பு – காரியாசான் சொற்பொருள்: கண்ணோட்டம் – இறக்கம் கொள்ளுதல் எண்வனப்பு – ஆராய்சிக்கு அழகு வேந்தன் – அரசன் இலக்கணக்குறிப்பு: கணோட்டம், செல்லாமை, உறைதல், என்றல் – தொழிற்பெயர்கள் கேட்டார், வாட்டான் – வினையாலணையும் பெயர் ஆசிரியர் குறிப்பு: காரியாசான் மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் எனச் சிறப்புப்பாயிரம் கூறுகிறது. இவர் சமண

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் சிறுபஞ்சமூலம் Read More »

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் திராவிட மொழிகள்

திராவிட மொழிகள் மொழிகள்: தனக்கென தனிச் சிறப்பும், பல மொழிகள் தோன்றிவளர அடிப்படையாகவும் உள்ள மொழி = மூலமொழி மூலமொழியில் இருந்து தோன்றி வளர்ந்த மொழிகள் = கிளைமொழிகள். இந்திய மானிடவியல் கணக்கெடுப்பு: இந்தியாவில் மொத்தம் பனிரெண்டு மொழிக்குடும்பங்கள் உள்ளன. அவற்றுள், 325 மொழிகள் பேசப்படுவதாக இந்திய மானிடவியல் கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது. இந்தியமொழிக் குடும்பங்கள்: இந்தியாவில் பேசப்படும் மொழிகள் அனைத்தையும் “இந்தோ-ஆசிய மொழிகள், திராவிட மொழிகள், ஆஸ்திரோ-ஆசிய மொழிகள், சீன-திபெத்திய மொழிகள்” என அடக்குவர். நம்நாட்டில் 1300க்கும்

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் திராவிட மொழிகள் Read More »

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருக்குறள்

திருக்குறள் சொற்பொருள்: செவிச்செல்வம் – கேள்விச்செல்வம் தலை – முதன்மை போழ்து – பொழுது ஈயப்படும் – அளிக்கப்படும் ஆவி உணவு – தேவர்களுக்கு வேல்வியின்போது கொடுக்கப்படும் உணவு ஒப்பர் – நிகராவர் ஒற்கம் – தளர்ச்சி ஊற்று – ஊன்றுகோல் ஆன்ற – நிறைந்த வணங்கிய – பணிவான இலக்கணக்குறிப்பு: வயிற்றுக்கும் – இழிவு சிறப்பும்மை கேட்க – வியங்கோள் வினைமுற்று இழுக்கல், ஒழுக்கம் – தொழிற்பெயர்கள் ஆன்ற – பெயரெச்சம் அவியினும் வாழினும் –

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருக்குறள் Read More »

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் கடவுள் வாழ்த்து

கடவுள் வாழ்த்து உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா அழகி லாவிளை யாட்டுடை யாரவர் தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே – கம்பர் சொற்பொருள்: உளவாக்கல் – உண்டாக்குதல், படைத்தல் நீக்கல் – அழித்தல் நீங்கலா – இடைவிடாது அலகிலா – அளவற்ற அன்னவர் – அத்தகைய இறைவர் சரண் – அடைக்கலம் இலக்கண குறிப்பு: யாவையும் – முற்றும்மை ஆக்கல், நீக்கல், விளையாட்டு – தொழிற் பெயர் அலகிலா – ஈறுகெட்ட

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் கடவுள் வாழ்த்து Read More »

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் இலக்கியத்தில் நகைச்சுவை

இலக்கியத்தில் நகைச்சுவை நகைச்சுவை: இலக்கியச் சுவைகளில் மிகவும் நுட்பமானது நகைச்சுவை. இச்சுவையை உணர்ந்து போற்ற தனி ஆற்றல் வேண்டும். நகைச்சுவையை போற்றுவதற்குத் தேவைப்படும் ஆற்றல், அதைக் கவிதைகளில் வடிபதிலேயே உள்ளது. தொல்காப்பியம்: தொல்காப்பியம், “எள்ளல், இளமை, அறியாமை, மடமை” ஆகிய நான்கு காரணங்களால் நகைச்சுவை தோன்றும் என்கிறது. திருக்குறள்: நகைச்சுவையின் இன்றியமையாமைப் புலப்படுத வந்த வள்ளுவர், நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன் றிருள். என நகைச்சுவை உணர்வு இல்லாதவர்களுக்கு பகலும் இருளாகத் தோன்றும் என்கிறார்

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் இலக்கியத்தில் நகைச்சுவை Read More »

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் சொற்பொருள்: மதி – அறிவு அமுதகிரணம் – குளிர்ச்சியான ஒளி உதயம் – கதிரவன் மதுரம் – இனிமை நறவம் – தேன் கழுவிய துகளர் – குற்றமற்றவர் சலதி – கடல் புவனம் – உலகம் மதலை – குழந்தை பருதிபுரி – கதிரவன் வழிபட்ட இடம்(வைதீஸ்வரன் கோவில்) ஆசிரியர் குறிப்பு: பெயர் – குமரகுருபரர் பெற்றோர் – சண்முகசிகாமணிக் கவிராயர், சிவகாமி சுந்தரியம்மை ஊர் – திருவைகுண்டம் இயற்றிய நூல்கள் –

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் Read More »

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் விழுதும் வேரும்

விழுதும் வேரும் தூலம்போல் வளர்கி ளைக்கு விழுதுகள் தூண்கள்! தூண்கள் ஆலினைச் சுற்றி நிற்கும் அருந்திறல் மறவர்! வேறோ வாலினைத் தரையில் வீழ்த்தி மண்டிய பாம்பின் கூட்டம்! நீலவான் மறைக்கும் ஆல்தான் ஒற்றைக்கால் நெடிய பந்தல்! – பாரதிதாசன் சொற்பொருள்: திறல் – வலிமை மறவர் – வீரர் ஆசிரியர் குறிப்பு: பெயர் – பாரதிதாசன் இயற்பெயர் – கனக சுப்புரத்தினம் பெற்றோர் – கனகசபை,இலக்குமி ஊர் – புதுச்சேரி காலம் – 29.04.1891-21.04.1964 சிறப்புப்பெயர்கள் –

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் விழுதும் வேரும் Read More »

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் கம்பராமாயணம்

கம்பராமாயணம் தாதுகு சோலை தோறும் சண்பகக் காடு தோறும் போதவிழ் பொய்கை தோறும் புதுமணத் தடங்கள் தோறும் மாதவி வேலிப் பூக வணந்தொரும் வயல்கள் தோறும் ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாய தன்றே – கம்பர் சொற்பொருள்: தாது – மகரந்தம் பொது – மலர் பொய்கை – குளம் பூகம் – கமுகம் ஆசிரியர் குறிப்பு: பெயர் – கம்பர் ஊர் – நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள தேரழுந்தூர். ஆதரித்தவர் –

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் கம்பராமாயணம் Read More »