சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் தேவநேயப்பாவாணர்
தேவநேயப்பாவாணர் வாழ்க்கை குறிப்பு: பெற்றோர் = ஞானமுத்து, பரிபூரணம் ஊர் = சங்கரன்கோவில் கல்வி = பண்டிதர், புலவர், வித்துவான், முதுகலைத் தமிழ், பி.ஓ.எல்., காலம் = 07.02.1902 – 15.01.1981 சிறப்பு = செந்தமிழ்ச் செல்வர், செந்தமிழ் ஞாயிறு, தமிழ்ப்பெருங் காவலர் என 174 சிறப்புப் பெயர்கள். தமிழ்பற்று: தன்னை மோதிய மிதிவண்டிக்காரர் கூறிய மன்னித்து கொள்க என்ற சொல்லை, மன்னிப்பு உருதுச்சொல், பொறுத்துக்கொள்க என தமிழில் சொல்லவும் என்று கூறி, மிதிவண்டிக்காராரையும் சொல்லச் செய்தவர். […]
சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் தேவநேயப்பாவாணர் Read More »