TNPSC

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் வஞ்சகமாய் நெஞ்சமோடு மோதல்

வஞ்சகமாய் நெஞ்சமோடு மோதல் இலக்கணக்குறிப்பு: மனக்குரங்கு – உருவகம் நாடுநகர் – உம்மைத்தொகை செம்பொன் – பண்புத்தொகை மாடுமஆடும் – எண்ணும்மை ஆசிரியர் குறிப்பு: பாஸ்கரதாஸ் மதுரை நகரில் பிறந்தவர். இவர் இசைப்புலமையுடன் நாடகப்புலமையும் பெற்றவர். இவரின் பாடல்களைக் கேட்ட காந்தியடிகள் இவரை பெரிதும் பாராட்டினார்.

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் வஞ்சகமாய் நெஞ்சமோடு மோதல் Read More »

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருவிளையாடல்புராணம்

திருவிளையாடல்புராணம் சொற்பொருள்: வையை நாடவன் – பாண்டியன் உய்ய – பிழைக்க இறந்து – பணிந்து தென்னவன் குலதெய்வம் – சொக்கநாதன் (அ) சுந்தரபாண்டியன் இறைஞ்சி – பணிந்து சிரம் – தலை மீனவன் – மீன் கொடியை உடைய பாண்டியன் விபுதர் – புலவர் தூங்கிய – தொங்கிய பொற்கிழி – பொன்முடிப்பு நம்பி – தருமி பைபுள் – வருத்தம் பனவன் – அந்தணன் கண்டம் – கழுத்து வழுவு – குற்றம் சீரணி

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருவிளையாடல்புராணம் Read More »

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் இராணி மங்கம்மாள்

இராணி மங்கம்மாள் இராணி மங்கம்மாள்: மதுரையை ஆண்டு வந்த சொக்கநாத நாயக்கரின் மனைவி இராணி மங்கம்மாள். இராணி மங்கம்மாளின் கணவர் இறந்த போது அவர் மகன் அரங்க கிருஷ்ணமுத்துவீரப்பன் இளம் வயதினனாக இருந்தான். அவனுக்கு துணையாக இருக்க வேண்டும் என்னும் கடமை உணர்வினால் இராணி மங்கம்மாள் உடன்கட்டை ஏறவில்லை. மகனுக்கு அரசும் அறிவுரையும்: மங்கம்மாள், தனது மகன் அரங்க கிருட்டினமுத்துவீரப்பனுக்குத் திருமணம் செய்வித்த பின்னர் முடிசூட்டினார். “அரசாட்சியை அடக்கத்தோடும் தந்திரத்தோடும் நாம் நோக்கவேண்டும்; முன்கோபமும் அதன் விளைவும்

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் இராணி மங்கம்மாள் Read More »

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் தில்லையாடி வள்ளியம்மை

தில்லையாடி வள்ளியம்மை பெற்றோரும் பிறப்பும்: வள்ளியம்மை தென்னாப்ரிக்காவில் உள்ள ஜோகன்ஸ்பர்க் என்னும் நகரில் பிறந்தார். இவரின் பெற்றோர் = முனுசாமி, மங்களம். இவரின் தாயார் பிறந்த ஊரான தில்லையாடியின் பெயரைக் கொண்டு தில்லையாடி வள்ளியம்மை என்று அழைக்கப்பட்டார். அறப்போர்: தென்னாப்ரிக்க நாட்டில் திருமணப்பதிவுச் சட்டப்படியும், கிறித்துவ மதச் சட்டப்படியும் நடைபெறாத திருமணங்கள் செல்லாது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் 1913ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து காந்தியடிகள் தலைமையில் இந்தியர்கள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது காந்தியடிகள்

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் தில்லையாடி வள்ளியம்மை Read More »

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் பெண்மை

பெண்மை சொற்பொருள்: உறுதி – உளஉறுதி சொருபம் – வடிவம் தரணி – உலகம் தாரம் – மனைவி இலக்கணக்குறிப்பு: அன்பும் ஆர்வமும் அடக்கமும் – எண்ணும்மை இன்ப சொருபம் – உருவகம் ஆசிரியர் குறிப்பு: கவிஞர் வெ. இராமலிங்கனார், நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பிறந்தார். பெற்றோர் = வெங்கடராமன்-அம்மணி அம்மாள் தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர். இவருக்கு நடுவண் அரசு “பத்ம பூஷன்” விருது வழங்கிச் சிறப்பித்தது. இவரின் காலம் கி.பி.1888 முதல் 1972

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் பெண்மை Read More »

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் நாட்டுப்புறப்பாடல்

நாட்டுப்புறப்பாடல் பாடலின் பொருள்: மீனவர்களாகிய எங்களுக்கு விடிவெள்ளி தான் விளக்கு. பரந்த கடலே பள்ளிக்கூடம். கடலே எங்களின் உற்ற தோழன். மீன்பிடி வலையே படிக்கும் நூல். கட்டுமரமே வாழும் வீடு. காயும் கதிரே வீட்டுக்கூரை. மேகமே குடை. பிடிக்கும் மீன்களே பொருள்கள். இடியும் மின்னலும் பார்க்கும் கூத்து. வெண்மணலே படுத்துறங்கும் பஞ்சு மெத்தை. நிலவே முகம் பார்க்கும் கண்ணாடி. மூச்சடக்கி நீந்துதலே வழிபாடு. வணங்கும் தலைவர் பெருவானம். சொற்பொருள்: விரிகடல் – பரந்த கடல் காயும் ரவிசுடர்

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் நாட்டுப்புறப்பாடல் Read More »

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் பெருந்தலைவர் காமராஜர்

பெருந்தலைவர் காமராஜர் புகழுரைகள்: தன்னலமற்ற தலைவர் கர்மவீரர் கல்விக்கண் திறந்த முதல்வர் ஏழைப்பங்காளர் இளமைப் பருவம்: விருதுநகர் மாவட்டத்தில் குமாரசாமி, சிவகாமி இனையார்க்கு மகனாய் 1903ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 15ஆம் நாள் பிறந்தார். காமராசரின் தாத்தா நாட்டாண்மைக்காரர். அவருக்கு பன்னிரண்டு வயதிலேயே கல்வியில் நட்டமில்லாமல் போயிற்று. அரசியலில் ஈடுபாடு: காமராசர் நாள்தோறும் செய்தித்தாள்களை படித்தும், அரசியல் கூட்டங்களில் தலைவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டும் தம்முடைய அரசியல் அறிவை வளர்த்துக் கொண்டார். “மெய்கண்டான் புத்தகசாலை” என்ற நூல் நிலையத்திற்கு

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் பெருந்தலைவர் காமராஜர் Read More »

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் இன்பம்

இன்பம் கற்றவர் முன்தாம் கற்ற கல்வியைக் கூறல் இன்பம் வெற்றியை வாழ்வில் சேர்க்கும் வினைபல புரிதல் இன்பம் சிற்றினக் கயவ ரோடு சேராது வாழ்தல் இன்பம் பெற்றதை வழங்கி வாழும் பெருங்குணம் பெறுதல் இன்பம். – சுரதா சொற்பொருள்: இசைபட – புகழுடன் கயவர் – கீழ்க்குணமுடையோர் இலக்கணக்குறிப்பு: தளிர்க்கை – உவமைத்தொகை பழந்தமிழ், சிற்றினம், பெருங்குணம் – பண்புத்தொகை வழங்கி – வினையெச்சம் கற்றல், பெறுதல், வாழ்தல் – தொழிற்பெயர் ஆசிரியர் குறிப்பு: உவமை கவிஞர்

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் இன்பம் Read More »

எதுகை மோனை இயைபு இவற்றுள் ஏதுனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல்

எதுகை மோனை இயைபு இவற்றுள் ஏதுனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல் மோனைத்தொடை: முதல் எழுத்து ஒன்றி வருவது ஓர் எழுத்துக்கு மோனையாக அதன் இன எழுத்தும் வரலாம். அடிமோனை: செய்யுள் முதல் அடியின் முதல் எழுத்து அடுத்த அடிகளின் முதல் எழுத்தாக வருவது அடிமோனை ஆகும். இன எழுத்தும் மோனையாக அமையும். எ.கா: நாணால் உயிரைத் துறப்பார் நாண் துறவார் சீர்மோனை: 1. இணை மோனை: அளவடியில் 1,2 சீர்கள் முதல் எழுத்து ஒன்றி வருவது இன எழுத்தும்

எதுகை மோனை இயைபு இவற்றுள் ஏதுனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல் Read More »

இந்தியக் கடற்படை

இந்தியக் கடற்படை இந்தியக் கடற்படை சார்பில் பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யபப்ட்டு மேற்கொள்ளப்படும் போர் பயிற்சி நிகழ்சிகளின் தொகுப்பு இங்கே. கடற்படையின் போர் பயிற்சி நிகழ்ச்சிகள் இந்தியக் கடற்படையின் போர் பயிற்சி நிகழ்ச்சிகள் தொடர்பான விவரங்கள் இங்கு பதிவிடப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளுக்கு பயனுள்ள வகையில் இது பதிவேற்றம் செய்யப்படுள்ளது “பயிற்சி ஆஸ்இன்டெக்ஸ்” (EXERCISE AUSINDEX) = இந்திய மற்றும் ஆஸ்த்ரேலிய நாடுகளின் கப்பல் படை சார்பில் மேற்கொள்ளப்படும் போர் பயிற்சி நிகழ்ச்சி “கார்பட் பயிற்சி” (EXERCISE CORPAT)

இந்தியக் கடற்படை Read More »