தனிப்பாடல்
சொற்பொருள்:
- இரட்சித்தானா? – காப்பாற்றினானா?
- அல்லைத்தான் – அதுவும் அல்லாமல்
- பதுமத்தான் – தாமரையில் உள்ள பிரமன்
- குமரகண்ட வலிப்பு – ஒருவகை வலிப்பு நோய்
- குரைகடல் – ஒலிக்கும் கடல்
நூல் குறிப்பு:
- புலவர்கள், அவ்வப்போது பாடிய பாடல்களை “தனிப்பாடல் திரட்டு” என்னும் நூலக தொகுத்துள்ளனர்.
- பெரும்பாலான பாடல்கள் இருநூறு முதல் முந்நூறு ஆண்டுகளுக்குள் பாடப்பட்டவை.
- இராமச்சந்திரக் கவிராயர் துன்பத்தையும், நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர்.
6 ஆம் வகுப்பில் உள்ள மற்ற தலைப்புகள்:
- இராமலிங்க அடிகள்
- திருக்குறள்
- உ.வே.சா
- கடைசிவரை நம்பிக்கை
- நாலடியார்
- பாரத தேசம்
- பறவைகள் பலவிதம்
- பாம்புகள்
- நான்மணிக்கடிகை
- ஆராரோ ஆராரோ
- வீரச்சிறுவன்
- இசையமுது
- பழமொழி நானூறு
- மகள் இந்திராவிற்கு நேரு எழுதிய கடிதம்
- சித்தர் பாடல்
- தாகம்
- பெரியார்
- புறநானூறு
- திண்ணையை இடித்து தெருவாக்கு
- தேசியம் காத்த செம்மல்
- திருக்குறள்
- செய்யும் தொழிலே தெய்வம்
- கல்லிலே கலைவண்ணம்
- சாதனை பெண்மணி மேரிகியூரி
- தனிப்பாடல்
- அந்த காலம் இந்த காலம்
- தயக்கம் இன்றித் தமிழிலேயே பேசுவோம்
- நாடும் நகரமும்
- குற்றாலக் குறவஞ்சி
- மரமும் பழைய குடையும்