12TH TAMIL கவிதைகள்

12TH TAMIL கவிதைகள்

12TH TAMIL கவிதைகள்

12TH TAMIL கவிதைகள்

  • புதுக்கவிதை, புதிய வடிவம் கொண்ட கவிதை என்ற பொருள் மட்டும் கொண்டதல்ல.
  • புதிய சிந்தனைகளையும் புதிய கருத்துகளையும் புதுமையாகச் சொல்வதையும் குறிப்பது.

நகுலன் கவிதைகள்

  • இப்பாடல் “நகுலன் கவிதைகள்” என்னும் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது
  • கவிஞர் நகுலனின் இயற்பெயர் = டி.கே.துரைசாமி
  • ஊர் = கும்பகோணம்
  • வாழ்ந்த ஊர் = கேரள மாநிலம் திருவனந்தபுரம்
  • அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
  • தமிழின் அணைத்து சிற்றிதல்களிலும் எழுதியவர்
  • புதுக்கவிதை மூலம் வாழ்வியலுக்கு தேவையான கருத்துக்களை நறுக்கென்று கூறுபவர்
  • இவரின் படைப்புக்கள் = மூன்று, ஐந்து, கண்ணாடியாகும் கண்கள், நாய்கள், வாக்குமூலம், சுருதி
  • இவர் 7 புதினங்களை எழுதியுள்ளார்.
  • பாரதியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

 

 

 

Leave a Reply