9TH TAMIL பெரியாரின் சிந்தனைகள்
9TH TAMIL பெரியாரின் சிந்தனைகள் 9TH TAMIL பெரியாரின் சிந்தனைகள் சமூகம், செம்மாந்து சீர்மையுடன் திகழப் பாகுபாடுகளற்ற மனவுறுதி படைத்த மக்கள் தேவை. அத்தகைய மக்களை உருவாக்கப் பகுத்தறிவு இன்றியமையாதது. பாகுபாட்டு இருளுக்குள் சிக்கித் திணறிக்கொண்டிருந்த தமிழக மக்களைத் தம் பகுத்தறிவு ஒளியால் வெளிக்கொணரப் பாடுபட்டோருள் முதன்மையானவர் = பெரியார். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS தந்தை பெரியாரின் சிறப்பு பெயர்கள் வெண்தாடி வேந்தர் பகுத்தறிவுப் பகலவன் வைக்கம் வீரர் ஈரோட்டுச் சிங்கம் சுய […]
9TH TAMIL பெரியாரின் சிந்தனைகள் Read More »