TNPSC

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் காந்தி கடிதம்

காந்தி கடிதம் 1917ஆம் ஆண்டு புரோச் நகரில் நடைபெற்ற இரண்டாவது  கல்வி மாநாட்டில் காந்தியடிகள் நிகழ்த்திய தலைமை உரை, மாணவர்களக்கு ஏற்ற வானம் கடித வடிவில் அமைகப்பட்டுள்ளது. பயிற்று மொழி பற்றிய நிறைவான முடிவிற்கு வருவதை பற்றிய நோக்கம். பயிற்றுமொழி குறித்து சிந்திக்காமல் கல்வி கற்பிப்பது, அடித்தளம் இல்லாமல் கட்டடத்தை எழுப்புவதை போன்றது என்கிறார். கவி இரவிந்த்ரநாத் தாகூரின் இர்பான இலக்கிய நடையின் உயர்விற்குக் காரணம் ஆங்கிலத்தில் அவருக்கு உள்ள அறிவு மட்டுமன்று, தம்முடைய தாய்மொழியில் அவருக்கு […]

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் காந்தி கடிதம் Read More »

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் கல்விக்கு எல்லை இல்லை

கல்விக்கு எல்லை இல்லை கற்றதுகைம் மண்ணளவு கல்லா(து) உலகளவென்(று) உத்தர கலைமடந்தை ஓதுகிறாள் – மெத்த வெறும்பந் தயம்கூற வேண்டாம் புலவீர் எறும்புந்தன் கையால்எண் சாண் – ஔவையார்   சொற்பொருள்: கைம்மண்ணளவு – ஒரு சாண் எனவும் பொருள் கொள்வர் மெத்த – மிகுதியாக புலவீர் – புலவர்களே கலைமடந்தை – கலைமகள் ஆசிரியர் குறிப்பு: இங்கு குறிப்பிடும் ஔவையார், சங்க கால அவ்வையாருக்கு மிகவும் பிற்பட்டவர். கம்பர், ஓட்டகூதர், புகழேந்திப்புலவர் முதலிய புலவர்கள் இவர்

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் கல்விக்கு எல்லை இல்லை Read More »

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் இரட்டுறமொழிதல்

தனிப்பாடல் – இரட்டுறமொழிதல் சொற்பொருள்: சுழி – உடல்மீது உள்ள சுழி, நீர்ச்சுழி துன்னலர் – பகைவர், அழகிய மலர் சாடும் – தாக்கும், இழுக்கும் ஆசிரியர் குறிப்பு: பெயர்: காளமேகப்புலவர் பிறந்த ஊர்: கும்பகோணத்திற்கு அருகில் உள்ள “நந்திக்கிராமம்” எனவும், விழுப்புரம் மாவடத்தில் உள்ள “எண்ணாயிரம்” எனவும் கூறுவர். இயற்பெயர்: வரதன் பணி: திருவரங்க மடைப்பள்ளியில் பணிபுரிந்தார். வைணவ சமயத்தில் இருந்து சைவசமயத்திற்கு மாறினார். பெயர் காரணம்: “கார்மேகம் போல்” கவிதை பொழியும் ஆற்றல் பெற்றதால்,

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் இரட்டுறமொழிதல் Read More »

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் கணித மேதை இராமனுஜம்

கணித மேதை இராமனுஜம் பிறப்பு: 22.12.1887 ஊர்: ஈரோடு பெற்றோர்: ஸ்ரீநிவாசன் – கோமளம் இவர் பிறந்து மூன்று ஆண்டு வரை பேசும் திறன் இல்லாமல் இருந்தார். தனது தாயாரின் தந்தை ஊரான காஞ்சிபுரத்தில் திண்ணை பள்ளியில் படித்தார். கும்பகோணம்: இராமானுஜனின் தாத்தாவின் பணிநிமித்தம் “கும்பகோணம்” வந்ததால், பின்பு அவரின் கல்வி கும்பகோணத்தில் தொடர்ந்தது. பூஜ்யத்திற்கு மதிப்புண்டு: ஒருமுறை வகுப்பில் அவரின் ஆசிரியர் “பூஜ்யத்திற்கு மதிப்பில்லை” என கூற, அதற்கு இராமானுஜன் பூஜ்யத்திற்கு மதிப்புண்டு என்று விளக்கி

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் கணித மேதை இராமனுஜம் Read More »

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் திரிகடுகம்

திரிகடுகம் இல்லர்க்கொன் றீயும்  உடைமையும், இவ்வுலகில் நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் – எவ்வுயிர்க்கும் துன்புறுவ செய்யாத தூய்மையும் இம்மூன்றும் நன்றறியும் மாந்தர்க் குள. – நல்லாதனார் சொற்பொருள்: பால்பற்றி – ஒருபக்கச் சார்பு சாயினும் – அழியினும் தூஉயம் – தூய்மை உடையோர் ஈயும் – அளிக்கும் நெறி – வழி மாந்தர் – மக்கள் வனப்பு – அழகு தூறு – புதர் வித்து – விதை ஆசிரியர் குறிப்பு: திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார். இவர்

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் திரிகடுகம் Read More »

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் கோவூர்கிழார்

கோவூர்கிழார்: இளமைகாலம்: பிறந்த ஊர்: உறையூருக்கு அருகிலுள்ள “கோவூர்”. மரபு: வேளாளர் மரபு. பாடியவை: நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, திருவள்ளுவமாலை ஆகியவற்றில் இவரின் 18 பாடல்கள் உள்ளன. அவைக்களத் தலைவர்: நலங்கிள்ளி என்ற மன்னன் கோவூர்கிழாரின் புலமையை அறிந்து அவரை “அவைக்களத் தலைவர்” ஆகினான். போரைத் தவிர்த்த புலவர்: சோழர் மரபில் தோன்றிய நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் நெடுங்காலம் பகைமை இருந்து வந்தது. நலங்கிள்ளி உறையூருக்கு அருகில் உள்ள ஆவூர்க்கோட்டையை முற்றுகையிட்டான். கோவூர்கிழார் நெடுங்கிள்ளியிடம் “நீ வீரனாக இருந்தால்

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் கோவூர்கிழார் Read More »

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் உ.வே.சா: “யார் காப்பார் என்று தமிழன்னை ஏங்கிய பொது நான் காப்பேன் என்று எழுந்தவர் உ.வே.சா. அவரே அனைவராலும் “தமிழ்த்தாத்தா” என்று அழைக்கபடுபவர். உ.வே.சா.இன் ஆசிரியரே “மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்”. இளமையும் கல்வியும்: மீனாட்சிசுந்தரனார் 1815ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் நாள் திருச்சி மாவட்டம் “எண்ணெய்க்கிராமத்தில்” பிறந்தார். பெற்றோர்: சிதம்பரம் – அன்னத்தாச்சியார். தமது தந்தையிடமே கல்வி கற்றார். கல்வியே வாழ்க்கை: மீனாட்சிசுந்தரனார் திருமணம் செய்துகொண்டு குடும்பத்துடன் “திரிசிரபுரத்தில்”(திருச்சி) வாழ்ந்தார். அவரை “திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரனார்” என்றே

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் Read More »

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் முதுமொழிக்காஞ்சி

முதுமொழிக்காஞ்சி சொற்பொருள்: ஆர்கலி – நிறைந்த ஓசையுடைய கடல் காதல் – அன்பு, விருப்பம் மேதை – அறிவு நுட்பம் வண்மை – ஈகை, கொடை பிணி – நோய் மெய் – உடம்பு ஆசிரியர் குறிப்பு: பெயர்: மதுரை கூடலூர் கிழார் பிறந்த ஊர்: கூடலூர் சிறப்பு: இவர் தம் பாடல்களை நச்சினார்க்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்கள் மேற்கோள்களாக கையாண்டுள்ளர்கள். காலம்: சங்க காலத்திற்குப்பின் வாழ்ந்தவர். நூல் குறிப்பு: முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சித்திணையின் துறைகளுள் ஒன்று. இந்நூல்

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் முதுமொழிக்காஞ்சி Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் குற்றாலக் குறவஞ்சி

குற்றாலக் குறவஞ்சி சொற்பொருள்: வானரங்கள் – ஆண் குரங்குகள் மந்தி – பெண் குரங்குகள் வான்கவிகள் – தேவர்கள் காயசித்தி – இறப்பை நீக்கும் மூலிகை வேணி – சடை மின்னார் – பெண்கள் மருங்கு – இடை நூல் குறிப்பு: இந்நூலின் முழுப்பெயர் திருக்குற்றாலக் குரவஞ்சி. ஆசிரியர், திருகூட ராசப்பக் கவிராயர் ஆவார். குறவஞ்சி என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது இந்நூல். 6 ஆம் வகுப்பில் உள்ள மற்ற தலைப்புகள்: இராமலிங்க அடிகள் திருக்குறள் உ.வே.சா

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் குற்றாலக் குறவஞ்சி Read More »

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் காவடிச்சிந்து

காவடிச்சிந்து சொற்பொருள்: கலாபம் – தோகை விவேகன் – ஞானி கோல – அழகிய வாவி – பொய்கை மாதே – பெண்ணே ஆசிரியர் குறிப்பு: பெயர் = அண்ணாமலையார் ஊர் = திருநெல்வேலி மாவட்டம் சென்னிகுளம் பெற்றோர் = சென்னவர் – ஓவுஅம்மாள் நூல்கள் = காவடிச்சிந்து, வீரை அந்தாதி, கோமதி அந்தாதி, வீரைப்பிள்ளைத்தமிழ் சிறப்பு = இளமையிலே நினைவாற்றலும் படைப்பாற்றலும் மிக்கவர். காலம் = 1861–1890 நூல் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு அருகிலுள்ள

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் காவடிச்சிந்து Read More »