10TH TAMIL ஏர் புதிதா

10TH TAMIL ஏர் புதிதா

10TH TAMIL ஏர் புதிதா

10TH TAMIL ஏர் புதிதா

  • சங்கத் தமிழரின் திணைவாழ்வு, எதனை அடிப்படையாக கொண்டது = வேளாண்மை.
  • தமிழர் மரபின் பண்பாடுகளில் ஒன்று = பொன் ஏர் பூட்டுதல்.
  • தமிழர் மரபின் “பொன் ஏர் பூட்டுதல்” என்ற பண்பாட்டு நிகழ்வு பல்கிப் பெருக முன்னத்தி ஏராக நாம் முன்னிற்க வேண்டும்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

பொன் ஏர் பூட்டுதல்

  • வேளாண்மை செழிக்கவும் மானுடம் தழைக்கவும் “சித்திரைத்” திங்களில் நடத்தப்படும் “பொன் ஏர் பூட்டுதல்” தமிழர் பண்பாட்டின் மகுடம் ஆகும்.
  • தமிழர் பண்பாட்டின் மகுடம் = பொன் ஏர் பூட்டுதல் நிகழ்வு.
  • பொன் ஏர் பூட்டுதல் நிகழ்வு நடைபெறும் மாதம் = சித்திரை.

10TH TAMIL ஏர் புதிதா

கு.ப.ராஜகோபாலன்

  • ‘ஏர் புதிதா?’ எனும் கவிதை கு.ப.ரா. படைப்புகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.
  • 1902இல் கும்பகோணத்தில் பிறந்த கு.ப.ராஜகோபாலன் மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர், மறுமலர்ச்சி எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவர்.
  • தமிழ்நாடு, பாரதமணி, பாரததேவி, கிராம ஊழியன் ஆகிய இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
  • இவரின் மறைவுக்குப் பின்னர் இவரது படைப்புகள் நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

 

 

 

Leave a Reply