10TH TAMIL மெய்க்கீர்த்தி

10TH TAMIL மெய்க்கீர்த்தி

10TH TAMIL மெய்க்கீர்த்தி
10TH TAMIL மெய்க்கீர்த்தி

10TH TAMIL மெய்க்கீர்த்தி

  • மெய்க்கீர்த்திகளின் முன்னோடி எனப்படுவது = பதிற்றுப்பத்து பாடல்களின் இறுதியில் உள்ள பதிகங்கள.
  • கல்வெட்டுகள் = பல்லவர்கள்
  • செப்பேடுகள் = பாண்டியர்கள்
  • மெய்க்கீர்த்தி = சோழர்கள்
  • திசை பாலகர்கள் மொத்தம் எத்தனை பேர் = எட்டு பேர்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

இரண்டாம் இராசராச சோழன்

  • “கோப்பரகேசரி” பட்டம் பெற்றவர் = இரண்டாம் இராசராச சோழன்.
  • “திருபுவன சக்கரவர்த்தி” என்று பட்டம் பெற்றவர் = இரண்டாம் இராசராச சோழன்.
  • இரண்டாம் இராசராச சோழனின் மெய்க்கீர்த்திகள் = இரண்டு.

முதலாம் இராசராசன்

  • யாருடைய காலத்தில் இருந்து மெய்க்கீர்த்திகள் கல்லில் வடிக்கப்பட்டன = முதலாம் இராசராசன்.

மெய்க்கீர்த்திகள் என்றால் என்ன

10TH TAMIL மெய்க்கீர்த்தி
10TH TAMIL மெய்க்கீர்த்தி
  • மெய்க்கீர்த்திகள் கல்வெட்டின் முதல்பகுதியில் மன்னரைப் பற்றிப் புகழ்ந்து இலக்கிய நயம்பட எழுதப்படும் வரிகள்.
  • இவை புலவர்களால் எழுதப்பட்டுக் கல்தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை.
  • புலவர்களால் எழுதப்பட்டுக் கல்தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை யாவை = மெய்க்கீர்த்திகள்.

மெய்க்கீர்த்தி என்றால் என்ன

  • பேரரசனது மெய்ப் புகழை எடுத்துக்கூறுவது மெய்க்கீர்த்தி.
  • பொதுவாக இது சோழ மன்னருடைய சாசனங்களின் தொடக்கத்தில் அரசனுடைய இத்தனையாவது ஆட்சியாண்டு என்று கூறுமிடத்து அமைக்கப்பெறும்.
  • சிறப்பாக அவனுடைய போர் வெற்றிகளையும் வரலாற்றையும் முறையாகக் கூறி, அவன் தன் தேவியோடு வீற்றிருந்து நீடு வாழ்க எனக் கூறி, பிறகே சாசனம் எழுந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடும்.

சோழர்களும் மெய்க்கீர்த்தியும்

  • சோழ மன்னர் பரம்பரையில் மெய்க்கீர்த்தியோடு சாசனங்களைப் பொறிக்கும் வழக்கம் நெடுநாள் இருந்ததில்லை.
  • முதல் இராசராசனுடைய எட்டாம் ஆண்டில் தான் மெய்க்கீர்த்தி காணப்படுகிறது.

 

Leave a Reply