10TH TAMIL முத்துகுமாரசாமி பிள்ளைத்தமிழ்

10TH TAMIL முத்துகுமாரசாமி பிள்ளைத்தமிழ்

10TH TAMIL முத்துகுமாரசாமி பிள்ளைத்தமிழ்
10TH TAMIL முத்துகுமாரசாமி பிள்ளைத்தமிழ்

10TH TAMIL முத்துகுமாரசாமி பிள்ளைத்தமிழ்

  • ஏற்றம் இறைத்தலுக்கு ஏற்ற சந்தத்தை கொண்டிருக்கும் தமிழ் = நாட்டுப்புறத்தமிழ்.
  • குழந்தையின் தலை அசைத்தலுக்கும் சந்தம் அமைத்துத் தரும் தமிழ் = பிள்ளைத்தமிழ்.
  • முத்துகுமாரசாமி பிள்ளைதமிழ் நூலின் பாட்டுடைத் தலைவன் = வைதியநாதபுரியில் எழுந்தருளியுள்ள முருகன்.

அருஞ்சொற்பொருள்

  • பண்டி = வயிறு
  • அசும்பிய = ஒளிவீசுகிற
  • முச்சி = தலையுச்சிக் கொண்டை

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

இலக்கணக்குறிப்பு

  • குண்டலமும் குழைகாதும் = எண்ணும்மை
  • ஆடுக = வியங்கோள் வினைமுற்று
10TH TAMIL முத்துகுமாரசாமி பிள்ளைத்தமிழ்
10TH TAMIL முத்துகுமாரசாமி பிள்ளைத்தமிழ்

செங்கீரைப் பருவம் என்றால் என்ன

  • செங்கீரைச்செடி காற்றில் ஆடுவது போன்று குழந்தையின் தலை 5-6 ஆம் மாதங்களில் மென்மையாக அசையும்.
  • இப்பருவத்தைச் செங்கீரைப் பருவம் என்பர்.
  • இப்பருவத்தில் குழந்தை தன் இருகை ஊன்றி, ஒருகாலினை மடக்கி, மற்றொரு காலை நீட்டி தலைநிமிர்ந்தும் முகமசைந்தும் ஆடும்.

குழந்தைகள் அணியும் அணிகலன்கள்

  • சிலம்பு, கிண்கிணி = காலில் அணிவது
  • அரைநாண் = இடையில் அணிவது
  • சுட்டி = நெற்றியில் அணிவது
  • குண்டலம், குழை = காதில் அணிவது
  • சூழி = தலையில் அணிவது

 

10TH TAMIL முத்துகுமாரசாமி பிள்ளைத்தமிழ்
10TH TAMIL முத்துகுமாரசாமி பிள்ளைத்தமிழ்

பிள்ளைத்தமிழ் குறிப்பு

  • “முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்” இயற்றியவர் = குமரகுருபரர்.
  • 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று பிள்ளைத்தமிழ்.
  • இதில் இறைவனையோ, தலைவரையோ, அரசனையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு, அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடுவர்.
  • பாட்டுடைத் தலைவரின் செயற்கரிய செயல்களை எடுத்தியம்புவது பிள்ளைத்தமிழ்.
  • பத்துப் பருவங்கள் அமைத்து, பருவத்திற்குப் பத்துப்பாடல் என நூறு பாடல்களால் இது பாடப்பெறும்.
  • இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகையாகப் பாடப்பெறும்.

பிள்ளைதமிழ் பருவங்கள்

  • பிள்ளைத்தமிழ் பருவங்கள் = பத்து
  • ஆண்பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள் = காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்
  • பெண்பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள் = காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, கழங்கு, அம்மானை, ஊசல்
  • இருபாலருக்கும் பொதுவான பருவங்கள் = காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி
  • ஆண்பாற் பிள்ளைத்தமிழ் (கடைசி மூன்று பருவம்) – சிற்றில், சிறுபறை, சிறுதேர்
  • பெண்பாற் பிள்ளைத்தமிழ் (கடைசி மூன்று பருவம்) – கழங்கு, அம்மானை, ஊசல்

குமரகுருபரர் ஆசிரியர் குறிப்பு

  • குமரகுருபரரின் காலம் 17ஆம் நூற்றாண்டு.
  • இவர் தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர்.
  • கந்தர் கலிவெண்பா, மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக்கலம்பகம், சகலகலாவல்லிமாலை, நீதிநெறி விளக்கம், திருவாரூர் மும்மணிக்கோவை முதலான நூல்களை இயற்றியுள்ளார்.

 

 

Leave a Reply