12TH TAMIL சிலப்பதிகாரம்

12TH TAMIL சிலப்பதிகாரம்

12TH TAMIL சிலப்பதிகாரம்
12TH TAMIL சிலப்பதிகாரம்

12TH TAMIL சிலப்பதிகாரம்

  • பிற உயிரினங்களில் இருந்து மனிதனித் தனித்து காட்டுவது கலை.
  • அது நுட்பமான தன்மையையும் திறனையும் உள்ளடக்கியது.
  • கலைகளில் நடனக்கலை தமிழர்களால் போற்றப்பட்டு கற்கப்பட்டது.

அருஞ்சொற்பொருள்

  • புரிகுழல் =  சுருண்ட கூந்தல்
  • கழை =  மூங்கில்
  • கண் =  கணு
  • விரல் =  ஆடவர் கைப் பெருவிரல்
  • உத்தரப் பலகை =  மேல் இடும் பலகை
  • பூதர் =  ஐம்பூதங்கள்
  • ஓவிய விதானம் =  ஓவியம் தீட்டப்பட்ட பந்தல்
  • நித்திலம் =  முத்து
  • விருந்து =  புதுமை
  • மண்ணிய =  கழுவிய
  • நாவலம்பொலம் =  சாம்பூநதம் என்னும் உயர்ந்த வகைப் பொன்
  • தலைக்கோல் =  நாடக கணிகையர் பெறும் பட்டம்
  • ஓடை = முக படாம்
  • அரசு உவா =  பட்டது யானை
  • பரசினர் =  வாழ்த்தினர்
  • பல்இயம் =  இன்னிசைக் கருவி
  • குயிலுவ மாக்கள் =  இசைக் கருவிகள் வாசிப்போர்
  • தோரிய மகளிர் =  ஆடலில் தேர்ந்த பெண்கள்
  • வாரம் =  தெய்வப்பாடல்
  • ஆமந்திரிகை =  இடக்கை வாத்தியம்
  • இலைப்பூங்கோதை =  அரசன் அணிந்துள்ள பச்சை மாலை
  • கழஞ்சு = ஒரு வகை எடை அளவு

பாடலில் முக்கிய கருத்து

  • சுருண்ட கூந்தலை உடையவள் மாதவி
  • ஐந்தாவது வயதில் ஆடல் கற்பதற்கான சடங்குகளை செய்து, 7 ஆண்டுகள் வரை நாட்டியம் கற்றவள்
  • 12-வது வயதில் நாட்டியம் அரங்கேற்ற சோழன் அவைக்கு வந்தாள்.
  • மூங்கிலால் ஆன ஏழுகோல் அகலமும், எட்டுக்கோல் நீளமும், ஒரு கோல் உயரமும் உடைய அரங்கை அமைத்தனர்
  • அரங்கில் தூணிற்கு மேல் வாய்த்த உத்திரப்பலகைக்கும் தளத்தில் உள்ள பலகைக்கும் இடையே இடைவெளி = நான்கு கோல்
12TH TAMIL சிலப்பதிகாரம்
12TH TAMIL சிலப்பதிகாரம்
  • ஒருமுக எழினி = நாடக மேடையில் ஒரே பக்கத்தில் திரை இழுக்கப்படுகின்ற வகையில் அமைக்கப்படும் திரைச்சீலை ஒருமுக எழினி எனப்படும்.
  • பொருமுகத்திரை = மேடையின் இரு புறத்தில் இருந்தும் நடுவில் ஒன்றோடு ஒன்று பொருந்துமாறு அமைக்கப்படும் திரை
  • கரந்துவரல் திரை = மேடையின் மேல் இருந்து வேண்டும் போது கீழே இறக்கும் திரை
  • அரங்கேற்றத்தை சிறப்பாக முடிக்கும் ஆடல் மகள்களுக்கு வழங்கப்படுவது = தலைக்கோல் (நாடக கணிகையர் பெறும் பட்டம்)
  • தலைக்கோல் = பெரும்புகழ் கொண்ட பகை மன்னனுடன் நிகழ்த்திய போரில், தோற்றுப் புரன்காட்டிய அவனிடம் இருந்து பறிக்கப்பட்ட அழகுமிக்க வெண்கொற்றக் குடையின் காம்பில் செய்யப்பட்டது.
  • இந்திரனின் மகன் = சயந்தன்
  • நாடக கணிகையர்க்கு வழங்கப்பட்ட பரிசு = ஆயிரெத்தெட்டுக் கழஞ்சுப் போன் மாலை

இலக்கனக்குறிப்பு

  • தொல்நெறி =  பண்புத்தொகை
  • ஆடலும் பாடலும் =  எண்ணும்மை

யாழின் வகைகள்

12TH TAMIL சிலப்பதிகாரம்
12TH TAMIL சிலப்பதிகாரம்

21 நரம்புகள் கொண்டது

பேரியாழ்
17 நரம்புகள் கொண்டது

மகரயாழ்

16 நரம்புகளை கொண்டது

சகோடயாழ்
7 நரம்புகளை கொண்டது

செங்கோட்டியாழ்

சிலப்பதிகாரம்

  • நம் பாடல் பகுதியில் அமைந்துள்ளது = சிலப்பதிகாரத்தின் புகார்க் காண்டத்தில் உள்ள அரங்கேற்று காதை
  • சிலப்பதிகாரத்தின் சிறப்பு பெயர்கள் = குடிமக்கள் காப்பியம், மூவேந்தர் காப்பியம், புரட்சிக் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், பொதுமைக் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், வரலாற்றுக் காப்பியம்.
  • இரட்டை காப்பியங்கள் = சிலப்பதிகாரமும், மணிமேகலையும்
  • சிலப்பதிகாரத்தை இயற்றியவர் = இளங்கோவடிகள்
  • பாரதியார் = “சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்” என்கிறார்
  • இளங்கோவடிகள் தன்னை, “தான் சேரன் செங்குட்டுவனின் தம்பி” எனக் கூறுவது = வரந்தரு காதையில் குறிப்பிடப்பட்டுள்ளது
  • சிலப்பதிகாரம் பற்றி மேலும் 
    அறிய இங்கே கிளிக் செய்யவும்

 

 

Leave a Reply