8TH TAMIL ஓடை

8TH TAMIL ஓடை

8TH TAMIL ஓடை

8TH TAMIL ஓடை

  • மனித வாழ்க்கை இயற்கையோடு இயைந்தது.
  • கவின்மிகு காலைப்பொழுதும், மயக்கும் மாலைப்பொழுதும், பிறை நிலவும், ஓடும் ஓடையும், பாயும் ஆறும், கத்தும் கடலும் நம் மனதை மயக்க வல்லவை.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

8TH TAMIL ஓடை
8TH TAMIL ஓடை

அருஞ்சொற்பொருள்

  • தூண்டுதல் = ஆர்வம் கொள்ளுதல்
  • ஈரம் = இரக்கம்
  • முழவு = இசைக்கருவி
  • நன்செய் = நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்
  • புன்செய் = குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம்
  • பயிலுதல் = படித்தல்
  • நாணம் = வெட்கம்
  • செஞ்சொல் = திருந்திய சொல்
  • வள்ளைப்பாட்டு = நெல் குத்தும் பொழுது பாடப்படும் பாட்டு

வாணிதாசன் ஆசிரியர் குறிப்பு

8TH TAMIL ஓடை
8TH TAMIL ஓடை
  • தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படும் கவிஞர் வாணிதாசன்.
  • அரங்கசாமி என்கிற எத்திராசலு என்பது இவரின் இயற்பெயர் ஆகும்.
  • இவர் பாரதிதாசனின் மாணவர்.
  • தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லவர்.
  • கவிஞரேறு, பாவலர்மணி முதலிய சிறப்புப்பெயர்களைப் பெற்றவர்.
  • இவருக்குப் பிரெஞ்சு அரசு செவாலியர் விருது வழங்கியுள்ளது.
  • தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் என்பன இவரது நூல்களுள் சிலவாகும்.

 

 

8TH TAMIL

 

Leave a Reply