Part B

கலம்பகம்

கலம்பகம் கலம்பகம் பல்வகை வண்ணமும், மனமும் கொண்ட மலர்களால் கட்டப்பட்டக் கதம்பம் போன்று பல்வகை உறுப்புகளைக் கொண்டு அகம், புறமாகிய பொருட்கூறுகள் கலந்து வர பல்வகைச் சுவைகள் பொருந்தி வருவதால் ‘கலம் பகம்” எனப் பெயர் பெற்றது. கலம் + பகம் = கலம் பகம் கலம் = 12 பகம் = 6 கலம் பகம் 18 உறுப்புகளைக் கொண்டது. கலம்பகத்தின் இலக்கணம் கூறும் நூல் = பன்னிரு பாட்டியல் முதல் கலம்பக நூல் = […]

கலம்பகம் Read More »

பரணி இலக்கியம்

பரணி இலக்கியம் பரணி இலக்கியம் பரணி நூல்களின் இலக்கணம் கூறுவது = இலக்கண விளக்கப் பாட்டியல் ஆணை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது பரணி பரணி 13 உறுப்புகளைக் கொண்டது தோற்றவர் பெயரால் இந்நூல் அமையும் பரணி என்பது ஒரு நட்சத்திரம்(நாள்) இரண்டடித் தாழிசையால் பாடப்படுவது பரணியாகும் பரணியின் பாவகை = கலித்தாழிசை “பரணி என்ற நாள்மீன் காளியையும், யமனையும் தன் தெய்வமாக பெற்றது என்றும் அந்த நாள்மீனால் வந்த பெயரே நூலுக்கு பெயராகி வந்தது

பரணி இலக்கியம் Read More »

தேம்பாவணி

தேம்பாவணி வீரமாமுனிவர் ஆசிரியர் குறிப்பு பெயர் – வீரமாமுனிவர் இயற்பெயர் – கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி பெற்றோர் – கொண்டல் போபெஸ்கி, எலிசபெத் பிறந்த ஊர் – இத்தாலி நாட்டில் காஸ்திக்கிளியோன் அறிந்த மொழிகள் – இத்தாலியம், இலத்தின், கிரேக்கம், எபிரேயம், தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் தமிழ்க் கற்பித்தவர் – மதுரைச் சுப்ரதீபக் கவிராயர் சிறப்பு – முப்பதாம் வயதில் தமிழகம் வந்து தமிழ் பயின்று காப்பியம் படைத்தமை. இயற்றிய நூல்கள் – ஞானஉபதேசம், பரமார்த்த குரு

தேம்பாவணி Read More »

நாலாயர திவ்வியப் பிரபந்தம்

நாலாயிரத் திவ்வியபிரபந்தம் நாலாயர திவ்வியப் பிரபந்தம் வைணவ மரபில் கோயிலில் உள்ள இறைவனைப் போற்றிப் பாடுதல் “மங்களாசாசனம்” செய்தல் எனப்படும் இறைவனின் திருவடியில் அல்லது கல்யாண குணங்களில் ஆழ்ந்தவர்கள் ஆழ்வார்கள் எனப்பட்டனர் ஆழ்வார்கள் மொத்தம் 12 பேர் மொதப் பாடல்கள் = 3776 நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் எனப் பெயரிட்டவர் = நாதமுனிகள் இதற்கு “ஆன்ற தமிழ் மறை, திராவிட சாகரம், அருளிச் செயல்கள், செய்ய தமிழ் மாலைகள், சந்தமிகு தமிழ் மறை” என்ற வேறு பெயர்களும் உண்டு

நாலாயர திவ்வியப் பிரபந்தம் Read More »

சிற்றிலக்கியங்கள்

சிற்றிலக்கியங்கள் சிற்றிலக்கியங்கள் சிற்றிலக்கியம் அளவில் (பாடல் எண்ணிக்கை அல்லது அடிகளின் எண்ணிக்கை) சுருங்கியதாக அமைவது. சிற்றிலக்கிய இலக்கணம் சிற்றிலக்கியம் அளவில் (பாடல் எண்ணிக்கை அல்லது அடிகளின் எண்ணிக்கை) சுருங்கியதாக அமைவது. அகப்பொருள், அல்லது புறப்பொருளில் ஏதேனும் ஒரு துறையைப் பற்றியதாக அமையும். (கோவை போன்ற சில சிற்றிலக்கியங்கள் பல துறைகளைக் கொண்டு அமைவதும் உண்டு.) பாடப்பெறும் கடவுள் அல்லது மன்னன் அல்லது வள்ளல் ஆகியோருடைய வாழ்வின் ஒரு சிறு கூறு மட்டுமே விளக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக: உலா இலக்கியம்

சிற்றிலக்கியங்கள் Read More »