Part B

பொய்கையாழ்வார்

பொய்கையாழ்வார் பொய்கையாழ்வார் இவர் பிறந்த ஊர் = காஞ்சிபுரத்தில் திருவெஃகா இவர் திருமாலின் சங்காகிய பாஞ்ச சன்னியத்தின் அவதாரம் இவர் தாமரைப் பொய்கையில் தோன்றியதால் பொய்கை யாழ்வார் எனப்பட்டார். இவர் பாடியது = முதல் திருவந்தாதி இதில் நூறு பாடல்கள் உள்ளன முதன் முதலாக திருமாலின் பத்து அவதாரங்களைப் பாடியவர் இவரின் பாடல்கள் அந்தாதித் தொடைக்கு முன்னோடியாக உள்ளது. மேற்கோள் வையம் தகளியா, வார்கடலே நெய்யாக             வெய்ய கதிரோன் […]

பொய்கையாழ்வார் Read More »

பெரியபுராணம்

பெரியபுராணம் சேக்கிழார் ஆசிரியர் குறிப்பு இயற் பெயர் = அருண்மொழித்தேவர் பிறந்த ஊர் = குன்றத்தூர் பெரியபுராணம் நூல் குறிப்பு சேக்கிழார் தம் நூலிற்கு இட்ட பெயர் = திருத்தொண்டர் புராணம் இதனை “திருத்தொண்டர் மாக்கதை” என்றும் அழைக்கப்படுகிறது “சைவ சமயத்தின் சொத்து” எனப் போற்றப்படும் நூல் இது. “சைவ உலகின் விளக்கு” எனப் போற்றப்படுகிறது “எடுக்கும் மாக்கதை” என நூல் ஆசிரியரே குறிப்பிடுகிறார். பெரியபுராணம் வேறு பெயர்கள் உத்தம சோழப் பல்லவன் தொண்டர் சீர் பரவுவார்

பெரியபுராணம் Read More »

பதினோராம் திருமுறை

பதினோராம் திருமுறை பதினோராம் திருமுறை 12 பேர் பாடியுள்ளனர். மொத்தம் 40 நூல்கள் உள்ளன. 1400 பாடல்கள் உள்ளன. இதனை “பிரபந்தமாலை” என்றும் அழைப்பர். காரைக்கால் அம்மையார் இவரின் இயற்பெயர் = புனிதவதி பிறந்த ஊர் = காரைக்கால் கணவன் = வணிகன் பரமதத்தன் திருவாலங்காட்டில் தலையால் தவழ்ந்து சென்று இறைவனை வழிப்பட்டவர். இவர் பாடல்கள் மட்டுமே “மூத்த திருப்பதிகம்” என்று சிறப்பிக்கப்படுகிறது கட்டளைக் கலித்துறை என்ற புதுவகை யாப்பைப் படைத்தவர் ஒரு பொருளைப் பல பாடலில்

பதினோராம் திருமுறை Read More »

திருமூலர்

திருமூலர் திருமூலர் இவரின் திருமந்திரம் பத்தாம் திருமுறையாகும். திரு மூலர் ஒரு சித்தர். இவர் கூடு விட்டு கூடு பாய்ந்த இடம் சாத்தனூர் இவர் யோகத்தில் ஆழ்ந்த இடம் திருவாவடுதுறை திருவாவடுதுறைக்கு “நவகோடி சித்தபுரம்” என்ற பெயரும் உண்டு. திருமந்திரத்திற்கு ஆசிரியர் இட்ட பெயர் = திருமந்திர மாலை திருமந்திரத்திற்கு “தமிழ் மூவாயிரம்” என்ற பெயரும் உண்டு. இந்நூலில் 9தந்திரங்களும், 232 அதிகாரங்குள் உள்ளது. முதல் சித்த நூல் திருமந்திரம் யோகநெறி கூறும் தமிழின் ஒரே நூல்

திருமூலர் Read More »

இராவண காவியம்

இராவண காவியம் புலவர் குழந்தை குறிப்பு பெயர் = புலவர் குழந்தை ஊர் = ஈரோடு மாவட்டம் ஓலவலசுப் பண்ணைக்காரர்குடி பெற்றோர் = முத்துச்சாமிக் கவுண்டர், சின்னம்மையார் காலம் = ஜூலை 1, 1906 – செப்டம்பர் 22, 1972 புலவர் குழந்தை நடத்திய இதழ் வேளாண் (மாத இதழ்) புலவர் குழந்தை செய்யுள் நூல்கள் இராவணகாவியம் அரசியலரங்கம் (சிந்துப்பாவில் தமிழக வரலாற்றினைச் சுவைபடக் கூறுகிறது) காமஞ்சரி (இது பேராசிரியர் சுந்தரம்பிள்ளையின் மனோன்மணீயம் போல ஒரு நாடகக்

இராவண காவியம் Read More »

பிள்ளைத்தமிழ் இலக்கியம்

பிள்ளைத்தமிழ் இலக்கியம் பிள்ளைத்தமிழ் இலக்கியம் பிள்ளைத்தமிழ் என்பது தமிழ் இலக்கியத்தில் வழங்கும் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று. புலவர்கள் தாம் விரும்பிய தெய்வங்கள், சமயாசாரியர்கள், புலவர் பெருமக்கள், ஆதீனகர்த்தர், அரசர், உபகாரிகள், அவர் அவர்கட்கு உகந்தவர்கள், ஆகியோரைக் குழந்தையாக உருவகித்துக் கற்பனை பல அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழாகும். முதல் பிள்ளைத்தமிழ் நூல் = ஒட்டக்கூத்தரின் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் பெரியவர்களை குழந்தையாக பாவித்து பாடுதல் ஆகும் இதனை “பிள்ளை கவி, பிள்ளைப் பாட்டு” எனவும் கூறுவர் பிள்ளைதமிழ் இரு

பிள்ளைத்தமிழ் இலக்கியம் Read More »

அந்தாதி இலக்கியம்

அந்தாதி இலக்கியம் அந்தாதி இலக்கியம் அந்தாதி 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று. அந்தம் = இறுதி, ஆதி = முதல் அந்தாதி என்றால் என்ன ஒவ்வொரு பாடலிலும் உள்ள இறுதி எழுத்தோ, அசையா, சீரோ அடியோ அதற்கு அடுத்து வரும் பாடலின் முதலாக வரும்படி அமைத்துப் பாடுவது அந்தாதி எனப்படும். இதனை “சொற்றொடர்நிலை” எனவும் கூறுவர். முதல் அந்தாதி நூல் = காரைக்கால் அம்மையாரின் “அற்புதத் திருவந்தாதி’ அந்தாதி வகைகள் பதிற்றுப் பத்தந்தாதி யமாக அந்தாதி திரிபந்தாதி

அந்தாதி இலக்கியம் Read More »

காவடிச்சிந்து

காவடிச்சிந்து காவடிச்சிந்து காவடிச் சிந்து இசைப் பாவகைளில் ஒன்றாகிய சிந்துப் பாவகை வடிவங்களில் ஒன்று. கலம்பக உறுப்பாக வரும் சிந்து வேறு. சிந்து என்பது இசைத்தமிழ் பாகுபாடுகளில் ஒன்றாகும். அஃது ஐந்து இசை உறுப்புகளால் ஆன யாப்பு. சென்னிக்குளம் அண்ணாமலையார் பாடிய காவடிச்சிந்து அருணகிரியாரின் திருப்புகழ்த் தாக்கத்தால் விளைந்த சிறந்த சந்த இலக்கியமாகும் பெயர் = அண்ணாமலையார் ஊர் = திருநெல்வேலி மாவட்டம் சென்னிகுளம் பெற்றோர் = சென்னவர் – ஓவுஅம்மாள் காவடிச் சிந்தின் தந்தை எனப்படுபவர்

காவடிச்சிந்து Read More »

பள்ளு இலக்கியம்

பள்ளு இலக்கியம் பள்ளு இலக்கியம் இதனை “உழத்திப்பாட்டு, பள்லேசல்” என்றும் கூறுவர் இது உழவர் வாழ்வை சித்தரித்து கூறும் இது மருத நில நூலாக கருதப்படுகிறது பாவகை = சிந்தும் விருத்தமும் பரவி வர பாடப்படும் இது கோலாட்டமாக பாடப்படும் என்கிறார் டி.கே.சி பள்ளு இலக்கியத்தை “உழத்திப்பாட்டு” எனக் கூறியவர் = வீரமாமுனிவர் “பள்” என்பது பள்ளமான நன்செய் நிலங்களையும், அங்குச் செய்யப்படும் உழவினையும் குறிக்கும் தொல்காப்பியர் குறிப்பிடும் எட்டு வகைப்பிரிவில் ஒன்றான “புலன்” என்னும் இலக்கியம்

பள்ளு இலக்கியம் Read More »

உலா இலக்கியம்

உலா இலக்கியம் உலா இலக்கியம் “ஊரொடு தோற்றமும் உரிதென மொழிப” என்ற தொல்காப்பிய நூற்பா அடிப்படையில் தோன்றிய இலக்கியம் உலா இலக்கியம் உலாவின் வேறு பெயர்கள் = பவனி, பெண்பாற் கைக்கிளை உலா வர பயன்படுவன = தேர், குதிரை, யானை உலாவில் முன்னிலைப் பகுதி, பின்னிலைப் பகுதி என இரு பகுதிகள் உண்டு தசாங்கம் உலா இலக்கியத்தில் இடம் பெரும் முதல் உலா நூல் = திருக்கைலாய ஞானஉலா(ஆதி உலா அல்லது தெய்வீக உலா) உலாவின்

உலா இலக்கியம் Read More »