10TH TAMIL ஒருவன் இருக்கிறான்

10TH TAMIL ஒருவன் இருக்கிறான்

10TH TAMIL ஒருவன் இருக்கிறான்

10TH TAMIL ஒருவன் இருக்கிறான்

  • துணையின்றி வாழும் நிலை இரங்கத்தக்கது!
  • எப்படிப்பட்டவராக இருந்தாலும் பிறரது துணையைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது.
  • துணையே இல்லாதவர் என்று கருதி நாம் அலட்சியம் செய்பவருக்கும் துணையொன்று இருப்பதை அறியும்போது நமக்குக் குற்றவுணர்ச்சி தோன்றும் வாய்ப்பிருக்கிறது.
  • எப்படிப்பட்டவருக்கும் ஒரு துணை இருக்கும். அந்தத் துணைதான் மனிதத்தின் வேருக்கு நீர். அதில் மனிதம் துளிர்க்கும்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

10TH TAMIL ஒருவன் இருக்கிறான்
10TH TAMIL ஒருவன் இருக்கிறான்

கு. அழகிரிசாமி ஆசிரியர் குறிப்பு

  • ஒருவன் இருக்கிறான் கதை ‘கு.அழகிரிசாமி சிறுகதைகள்’ என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
  • கு.அழகிரிசாமி, அரசுப்பணியை உதறிவிட்டு முழுதாக எழுத்துப்பணியை மேற்கொண்டவர்.
  • மென்மையான நகைச்சுவையும் சோக இழையும் ததும்பக் கதைகளைப் படைப்பதில் பெயர் பெற்றவர்.
  • கரிசல் எழுத்தாளர்கள் வரிசையில் மூத்தவர் எனலாம்.
  • கி.ரா.வுக்கு இவர் எழுதிய கடிதங்கள் இலக்கியத்தரம் வாய்ந்தவை.
  • படைப்பின் உயிரை முழுமையாக உணர்ந்திருந்த கு.அழகிரிசாமி பல இதழ்களில் பணியாற்றியவர்.
  • மலேசியாவில் இருந்தபோது அங்குள்ள படைப்பாளர்களுக்குப் படைப்பு தொடர்பான பயிற்சி அளித்தவர்.
  • இவர் பதிப்புப் பணி, நாடகம் எனப் பலதுறைகளிலும் முத்திரை பதித்தவர்.
  • தமிழ் இலக்கியத்தில் ஆர்வம்கொண்டு திறனாய்வு நூல்களையும் படைத்தவர்.

 

Leave a Reply