10TH TAMIL பாய்ச்சல்

10TH TAMIL பாய்ச்சல்

10TH TAMIL பாய்ச்சல்
10TH TAMIL பாய்ச்சல்

10TH TAMIL பாய்ச்சல்

  • ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ என்ற சிறுகதை தொகுப்பில் பாய்ச்சல் என்னும் கதை இடம்பெற்றுள்ளது.
  • “பாய்ச்சல்” என்ற சிறுகதையின் ஆசிரியர் சா.கந்தசாமி.
  • இவர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
  • இவர் எழுதிய சாயாவனம் புதினத்தால் எழுத்துலகில் புகழ்பெற்றார்.

சா.கந்தசாமி

  • விசாரணைக் கமிஷன் என்னும் புதினத்திற்கு சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றுள்ளார்.
  • சுடுமண் சிலைகள் என்ற குறும்படத்திற்கு அனைத்துலக விருதையும் பெற்றுள்ளார்.
  • நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பதினொன்றுக்கும் மேற்பட்ட புதினங்களையும் எழுதியுள்ளார்.
  • தொலைந்து போனவர்கள், சூர்யவம்சம், சாந்தகுமாரி முதலியவை இவர் எழுதிய புதினங்களுள் சில.

 

 

 

 

12 TH TAMIL

12 TH ADVANCED TAMIL

11TH GENERAL TAMIL

11TH ADVANCED TAMIL

10TH TAMIL

 

Samacheer Kalvi Tamil

Leave a Reply