6TH TAMIL பாரதம் அன்றைய நாற்றங்கால்

6TH TAMIL பாரதம் அன்றைய நாற்றங்கால்

6TH TAMIL பாரதம் அன்றைய நாற்றங்கால்

6TH TAMIL பாரதம் அன்றைய நாற்றங்கால்

  • நமது நாடு வளம் பொருந்தியது. இங்கு இயற்கை வளங்கள் மட்டுமன்றி இலக்கிய வளங்களும் மிகுந்துள்ளன.
  • வேற்றுமையில் ஒற்றுமையைக் கொண்டது நமதுநாடு.
  • இமயம் முதல் குமரி வரை வாழும் இந்தியர்கள் அனைவரும் உணவு, உடை, மொழி, நாகரிகம் ஆகியவற்றால் வேறுபட்டு இருந்தாலும் உணர்வால் ஒன்றுபட்டவர்களே.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

அருஞ்சொற்பொருள்

  • மெய் = உண்மை
  • தேசம் = நாடு
6TH TAMIL பாரதம் அன்றைய நாற்றங்கால்
6TH TAMIL பாரதம் அன்றைய நாற்றங்கால்

பாடலின் பொருள்

  • பூமியின் கிழக்கு வாசலாகத் திகழும் நாடு = இந்தியா.
  • தேசம் உடுத்திய நூலாடை என்று கவிஞர் தாராபாரதி கூறுவது = திருக்குறள்.
  • காளிதாசர் இயற்றிய இனிமையான பாடல்கள் காவிரிக்கரை வரை எதிரொலிக்கின்றன.
  • கம்பரின் அமுதம் போன்ற கவிதை வரிகளுக்குக் கங்கை ஆற்றின் அலைகள் இசையமைக்கின்றன.
  • குமரிமுனை ஆகிய கன்னியின் கூந்தலுக்காகக் காஷ்மீரத்து மலர்கள் மாலையாகத் தொடுக்கப்படுகின்றன.
  • அறத்தின் ஊன்றுகோலாக காந்தியடிகளின் அகிம்சை என்னும் சிறிய கைத்தடி விளங்குகின்றது.
6TH TAMIL பாரதம் அன்றைய நாற்றங்கால்
6TH TAMIL பாரதம் அன்றைய நாற்றங்கால்

கவிஞர் தாராபாரதி ஆசிரியர் குறிப்பு

  • தாராபாரதியின் இயற்பெயர் இராதாகிருஷ்ணன்.
  • கவிஞாயிறு என்னும் அடைமொழி பெற்றவர் = கவிஞர் தாராபாரதி.
  • புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, விரல் நுனி வெளிச்சங்கள் முதலானவை இவர் இயற்றிய நூல்களாகும்.

 

 

 

1 thought on “6TH TAMIL பாரதம் அன்றைய நாற்றங்கால்”

Leave a Reply