7TH TAMIL தன்னை அறிதல்
7TH TAMIL தன்னை அறிதல் 7TH TAMIL தன்னை அறிதல் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தனித்தன்மையும் தனித்திறமையும் இருக்கும் அதை அறியாத வரையில் எதிர்காலம் அச்சமூட்டும். நாம் யார், நம் ஆற்றல் என்ன என்பதை உணர்ந்துகொண்டால் வாழ்க்கை எளிதாகிவிடும். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS கவிதையின் உட்பொருள் குயில் ஒன்று காக்கையின் கூட்டில் முட்டையிடுகிறது. முட்டையிலிருந்து வெளிவந்த குயில்குஞ்சு தன்னைக் காக்கைக்குஞ்சாக எண்ணிக் காக்கையைப் போலவே கரைய முயல்கிறது. தனியே சென்று வாழ அஞ்சுகிறது. தான் […]
7TH TAMIL தன்னை அறிதல் Read More »