TNPSC

11TH TAMIL நிறுத்தக்குறிகள்

11TH TAMIL நிறுத்தக்குறிகள் 11TH TAMIL நிறுத்தக்குறிகள் படித்தல் என்னும் திறனானது வரிவடிவத்தைக் காணுதல், முறையாக ஒலித்தல், பொருள் உணர்தல் ஆகிய மூன்று செயல்களை உள்ளடக்கியதாகும். இவற்றுள் எந்தச் செயலில் குறைவு ஏற்பட்டாலும் படித்தல் என்பது முழுமையடையாது. முடிவுப்பகுதி அடையாளம் இடுதல் பழங்காலத்தில் பனை ஓலைகளிலோ கல்வெட்டுகளிலோ ஒரு பாடல் அல்லது உரைநடைப் பகுதியை எழுதி முடித்ததும் அதனை எழுதி முடித்தமைக்கு அடையாளமாக அதன் இறுதியில் சுழியம் இடுதல் (0) அல்லது இணைக் கோடுகள் இடுதல்   ( […]

11TH TAMIL நிறுத்தக்குறிகள் Read More »

11TH TAMIL மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்

11TH TAMIL மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் புலமைக் கதிரவன் தமிழ் இலக்கிய வரலாற்றில் “புலமைக் கதிரவன்” எனப் போற்றப்படுபவர் = பெரும்புலவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் ஆவார். ஊர் = திருச்சிராப்பள்ளி அருகே உள்ள அதவத்தூர் திருவாவடுதுறை மடத்தின் தலைமைப் புலவராக விளங்கியவர். புலமைக் கதிரவன் என்பதன் இலக்கணக் குறிப்பு = உருவகம் 11TH TAMIL மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் இவருக்கு பெருமை சேர்த்த நூல் = இவர் இயற்றிய “சேக்கிழார் பிள்ளைத்தமிழ்” ஆகும். தல புராணங்கள் பாடுவதில் சிறந்தவர்.

11TH TAMIL மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் Read More »

11TH TAMIL ஆறாம் திணை

11TH TAMIL ஆறாம் திணை 11TH TAMIL ஆறாம் திணை டேனியல் டிஃபோ என்பவர் எழுதிய நூல் = ராபின்சன் குரூசோ பொருள்வயின் பிரிவு = பொருள்வயின் பிரிவு என்பது பொருள் தேடப் போவதால் தலைவன், தலைவியை பிரிவது பற்றி கூறுகிறது. நற்றிணை 153 வது பாடலில் “தனிமகனார்” அவர்கள் சினம் கொண்ட அரசனின் கொடுமை தாங்க முடியாமல் துயருற்று, சொந்த ஊரைவிட்டு ஓடியவர்களின் கதையை, “வெஞ்சின வேந்தன் பகை அலைக்கலங்கி. வாழ்வோர் போகிய பேர் ஊர்ப்

11TH TAMIL ஆறாம் திணை Read More »

நம்மாழ்வார்

நம்மாழ்வார் நம்மாழ்வார் இவரின் ஊர் ஆழ்வார்திருநகரி எனப்படும் திருக்குருகூர் இவர் இறைவனின் அம்சமாகப் பிறந்தவர் பெற்றோர் = காரியார், உடைய நங்கை பிறந்தது முதல் 16 வயது வரை ஊமையாக இருந்தவர் இவர் தவம் இருந்த மரத்தை “திருப்புளி ஆழ்வார்” என்பர் இவரின் திருவாய் மொழியை “திராவிட வேதம், திராவிட வேத சாரம், செந்தமிழ் வேதம், ஆன்ற திருமுறைகள் ஆயிரம்” எனப் போற்றுவர் இவரின் நான்கு நூல்களையும் “சதுர்வேதத்திற்கு நிகர்” எனக்கூறுவர் இதன் வியாக்கியானங்கள் “பகவத விஷயம்”

நம்மாழ்வார் Read More »

தூது இலக்கியம்

தூது இலக்கியம் தூது இலக்கியம் தன் கருத்தைப் பிறிதொருவருக்கு தெரிவிக்குமாறு இடையில் ஒருவரைத் தன் சார்பாக அனுப்புவதே தூது. தூது இரு வகைப்படும் = அகதூது, புறத்தூது “காமம் மிக்க கழிபடர் கிளவி” என்ற தொல்காப்பிய அடிடின் அடிப்படையில் தோன்றிய இலக்கியம் தூது “தொடை(மாலை) வாங்கி வா” என்று கூறும் இலக்கியம் தூது தூது கலிவென்பாவால் பாடப்படுவது முதல் தூது நூல் = நெஞ்சு விடு தூது(உமாபதி சிவம்) தூதின் இலக்கணம் கூறும் நூல் = இலக்கண

தூது இலக்கியம் Read More »

குறவஞ்சி இலக்கியம்

குறவஞ்சி இலக்கியம் குறவஞ்சி இலக்கியம் “கட்டினும் கழங்கினும்” என்ற தொல்காப்பிய நூற்பாவின் அடிப்படையில் தோன்றியது குறவஞ்சி இலக்கியம் குறவஞ்சி என்பது தொல்காப்பியர் கூறும் “வனப்பு” என்ற நூல் வகையுள் அடங்கும் குறம், குறத்திப்பாட்டு என்னும் வேறு பெயர்களும் உண்டு குறவஞ்சி நாட்டியம், குறவஞ்சி நாடகம் என்ற பெயர்களும் உண்டு 96 வகை சிற்றிலக்கியங்களில் ஒன்று குறிஞ்சி நிலத்தை அடிப்படையாகக் கொண்டது. குறி சொல்லும் மகளிரை ஔவையார் தன் குறுந்தொகைப் பாட்டில் “அகவன் மகள்” என அழைக்கிறார் குறவஞ்சி

குறவஞ்சி இலக்கியம் Read More »

12 ஆம் வகுப்பு குண்டலகேசி

12 ஆம் வகுப்பு குண்டலகேசி 12 ஆம் வகுப்பு குண்டலகேசி அழிந்து போன காப்பிய நூல் பௌத்த சமயக் காப்பியம் நாதகுத்தனார் என்பவரால் இயற்றப்பட்டது புறத்திரட்டில் குண்டலகேசியின் பாடல்களாகப் 19 செய்யுள்களும், நீலகேசி உரையில் 180 பாக்களும் இன்று கிடைக்கின்றன. குண்டலகேசி காப்பியச் சுருக்கம் இராசகிருகம் நாட்டின் அமைச்சனின் மகள், திருட்டு வழக்கில் தண்டனை பெற்ற ஒருவனை காதலித்து கல்யாணம் செய்கிறாள். கள்வன் நல்வனாக மாறி இல்லறம் நடத்துகிறான். ஒருநாள் பத்திரை தன் கணவனை “நீ கள்வன்

12 ஆம் வகுப்பு குண்டலகேசி Read More »

12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி பிரித்து எழுதுக

12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி பிரித்து எழுதுக 12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி பிரித்து எழுதுக செம்பரிதி – செம்மை + பரிதி வானமெல்லாம் – வானம் + எல்லாம் உன்னையல்லால் – உன்னை + அல்லால் செந்தமிழே – செம்மை + தமிழே ஆங்கவற்றுள் – ஆங்கு + அவற்றுள் தனியாழி – தனி + ஆழி வெங்கதிர் – வெம்மை + கதிர் கற்சிலை – கல் + சிலை கடற்கரை

12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி பிரித்து எழுதுக Read More »

300 IMPORTANT TNPSC TAMIL QUESTIONS AND ANSWERS

300 IMPORTANT TNPSC TAMIL QUESTIONS AND ANSWERS 300 IMPORTANT TNPSC TAMIL QUESTIONS AND ANSWERS – IMPORTANT TNPSC TAMIL QUESTIONS – TNPSC தேர்விற்கான முக்கிய வினாக்கள் மற்றும் விடைகள் பொது தமிழ் பகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு எளிதில் மனப்பாடம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது     100 IMPORTANT TNPSC TAMIL QUESTIONS 100 IMPORTANAT TAMIL QUESTIONS 100 TNPSC

300 IMPORTANT TNPSC TAMIL QUESTIONS AND ANSWERS Read More »

TNPSC TAMIL ONE LINE NOTES 1000 QUESTIONS PDF FREE DOWNLOAD

TNPSC TAMIL ONE LINE NOTES 1000 QUESTIONS PDF FREE DOWNLOAD TNPSC TAMIL ONE LINE NOTES 1000 QUESTIONS PDF FREE DOWNLOAD – TNPSC POTHU TAMIL ONE LINE NOTES – TNPSC பொது தமிழ் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக பொது தமிழில் உள்ள முக்கிய ஒரு வரி வினாக்கள் தொகுக்கப்பட்டு இங்கு பதிவிடப்பட்டுள்ளது. தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளவும்.    

TNPSC TAMIL ONE LINE NOTES 1000 QUESTIONS PDF FREE DOWNLOAD Read More »