TNPSC

7TH TAMIL பாஞ்சை வளம்

7TH TAMIL பாஞ்சை வளம் 7TH TAMIL பாஞ்சை வளம் தமிழ்நாட்டில் பல வகையான நாட்டுப்புற இலக்கியங்கள் வழங்கி வருகின்றன. அவற்றுள் கதைப்பாடல் என்பது கதை தழுவிய நிலையில் அமையும் பாடல் ஆகும் அது சமூகக்கதைப் பாடல், வரலாற்றுக்கதைப் பாடல், புராணக்கதைப் பாடல் எனப் பலவகைப்படும். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS அருஞ்சொற்பொருள் சூரன் = வீரன் பொக்கிஷம் = செல்வம் சாஸ்தி = மிகுதி விஸ்தாரம் = பெரும்பரப்பு வாரணம் = யானை […]

7TH TAMIL பாஞ்சை வளம் Read More »

8TH TAMIL உயர்க்குணங்கள்

8TH TAMIL உயர்க்குணங்கள் 8TH TAMIL உயர்க்குணங்கள் ஒவ்வொரு மனிதனிடமும் பலவகையான பண்புகள் குவிந்து கிடக்கின்றன. அவற்றுள் நற்பண்புகளும் உண்டு; தீய பண்புகளும் உண்டு தீயனவற்றை விலக்கி, நல்லனவற்றை வளர்த்து வாழ்வாங்கு வாழ்வதே மனிதனின் கடமையாகும். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS அருஞ்சொற்பொருள் நிறை = மேன்மை பொறை = பொறுமை பொச்சாப்பு = சோர்வு மையல் = விருப்பம் ஓர்ப்பு = ஆராய்ந்து தெளிதல் அழுக்காறு = பொறாமை மதம் = கொள்கை

8TH TAMIL உயர்க்குணங்கள் Read More »

8TH TAMIL திருக்குறள்

8TH TAMIL திருக்குறள் 8TH TAMIL திருக்குறள் “கான முயல்எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது” என்ற குரலில் பயின்று வரும் அணி = பிறிதுமொழிதல் அணி “நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு” என்ற குரலில் பயின்று வரும் அணி = உவமை அணி. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS “பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலம்தீமை யால்திரிந்து அற்று” என்ற குரலில் பயின்று வரும் அணி =

8TH TAMIL திருக்குறள் Read More »

8TH TAMIL வளம் பெருகுக

8TH TAMIL வளம் பெருகுக 8TH TAMIL வளம் பெருகுக மன்பதை காக்கும் மாபெரும் சிறப்பு மாமழைக்கு உண்டு. மண்ணில் பொழியும் மழை நீரே சத்தான வித்துகளை நித்தமும் முளைக்கச் செய்து உணவைத் தந்து உலக உயிர்களை ஊட்டி வளர்க்கின்றது JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS அருஞ்சொற்பொருள் வாரி = வருவாய் எஞ்சாமை = குறைவின்றி முட்டாது = தட்டுப்பாடின்றி ஒட்டாது = வாட்டம்இன்றி வைகுக = தங்குக ஒதை = ஓசை வெரீஇ

8TH TAMIL வளம் பெருகுக Read More »

8TH TAMIL புத்தியைத் தீட்டு

8TH TAMIL புத்தியைத் தீட்டு   8TH TAMIL புத்தியைத் தீட்டு அறிவே ஆற்றல் என்பது ஆன்றோர் வாக்கு. அறிவும் உழைப்புமே ஒரு மனிதனை வாழ்வில் உயரச் செய்யும். வன்முறையால் பிறரை வெல்வது சரியான செயல் ஆகாது. அறிவினாலும் அன்பினாலும் பிறரை வெல்ல வேண்டும். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS பாடல் கத்தியைத் தீட்டாதே – உந்தன் புத்த்யைத் தீட்டு” என்று கூறியவர் = ஆலங்குடி சோமு “கண்ணியம் தவறாதே – அதில் திறமையைக்

8TH TAMIL புத்தியைத் தீட்டு Read More »

9TH TAMIL வீட்டிற்கோர் புத்தகசாலை

9TH TAMIL வீட்டிற்கோர் புத்தகசாலை 9TH TAMIL வீட்டிற்கோர் புத்தகசாலை “நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலை சிறந்த நண்பன்” என்று கூறியவர் = ஆபிரகாம் லிங்கன். சிந்தனையைத் தூண்டுவது கற்றல் மட்டுமன்று, நூல்களும் தான். நல்ல நண்பனைப் போன்ற நூலையும், நல்ல நூலைப் போன்ற நண்பனையும் தேடிப் பெற வேண்டும். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS வீட்டிற்கோர் புத்தகசாலை நாட்டுநிலை, உலகநிலைக்கு ஏற்ப

9TH TAMIL வீட்டிற்கோர் புத்தகசாலை Read More »

தமிழில் முதன் முதல்

தமிழில் முதன் முதல் தமிழில் முதன் முதல் தமிழில் தோன்றிய முதல் உரைநூல் = இறையனாரகப்பொருள் உரை தமிழில் முதன் முதலாக அகராதி என்ற சொல்லைப் பயன்படுத்திய நூல் = 1594 இல் எழுதப்பட்ட “அகராதி நிகண்டு”. இதன் ஆசிரியர் = இரேவணசித்தர். தமிழில் தோன்றிய முதல் நிகண்டு = சேந்தன் திவாகரம் (ஆசிரியர் = திவாகர முனிவர்) ‘தேசப்பிதா காந்திஜி’ யை முதன்முதலில் காந்தியடிகள் என்று குறிப்பிட்டு இதழ்களில் எழுதியவர் = திரு.வி.க அன்னிபெசண்ட் அவர்களை

தமிழில் முதன் முதல் Read More »

அரசியலமைப்பின் செயல்பாட்டை மதிப்பாய்வு செய்வதற்கான தேசிய ஆணையம்

அரசியலமைப்பின் செயல்பாட்டை மதிப்பாய்வு செய்வதற்கான தேசிய ஆணையம் அரசியலமைப்பின் செயல்பாட்டை மதிப்பாய்வு செய்வதற்கான தேசிய ஆணையம் அரசியலமைப்பின் செயல்பாட்டை மதிப்பாய்வு செய்வதற்கான தேசிய ஆணையம் பிப்ரவரி 22, 2000 தேதியிட்ட அரசாங்கத் தீர்மானத்தின் மூலம் நீதிபதி எம்.என். வெங்கடாசலையா தலைமையில் அமைக்கப்பட்டது. கடந்த 50 ஆண்டு கால அனுபவத்தின் அடிப்படையில், திறமையான, சுமூகமான மற்றும் பயனுள்ள நிர்வாக அமைப்பு மற்றும் சமூக-பொருளாதார மேம்பாட்டின் மாறிவரும் தேவைகளுக்கு அரசியலமைப்பு எவ்வாறு சிறப்பாக பதிலளிக்க முடியும் என்பதை ஆணையம் ஆய்வு

அரசியலமைப்பின் செயல்பாட்டை மதிப்பாய்வு செய்வதற்கான தேசிய ஆணையம் Read More »

பாரத ரத்னா விருது பெற்றவர்களின் பட்டியல்

பாரத ரத்னா விருது பெற்றவர்களின் பட்டியல் பாரத ரத்னா விருது பெற்றவர்களின் பட்டியல் வ. எண் பாரத ரத்னா விருது பெற்றவர்கள் ஆண்டு விளக்கம் 1 சி.ராஜகோபாலாச்சாரி 1954 இந்திய அரசியல்வாதி, சுதந்திர ஆர்வலர், வழக்கறிஞர், எழுத்தாளர், வரலாற்றாசிரியர் மற்றும் அரசியல்வாதி. ராஜகோபாலாச்சாரி இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்தார் JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS 2 சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1954 இந்திய தத்துவவாதி மற்றும் அரசியல்வாதி. இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதி. 3

பாரத ரத்னா விருது பெற்றவர்களின் பட்டியல் Read More »

TNPSC MONTHLY CURRENT AFFAIRS PDF NOVEMBER 2022

TNPSC MONTHLY CURRENT AFFAIRS PDF NOVEMBER 2022 TNPSC MONTHLY CURRENT AFFAIRS PDF NOVEMBER 2022 TNPSC MONTHLY CURRENT AFFAIRS PDF 2022 – TNPSC போட்டித்தேர்விற்கான மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF வடிவில், எளிதில் படிக்க ஏதுவாக இங்கு பதிவிடப்பட்டுள்ளது. MONTHLY CURRENT AFFAIRS PDF NOVEMBER 2022 MONTHLY CURRENT AFFAIRS PDF JANUARY 2022 MONTHLY CURRENT AFFAIRS PDF DECEMBER 2021 MONTHLY CURRENT AFFAIRS PDF NOVEMBER 2021

TNPSC MONTHLY CURRENT AFFAIRS PDF NOVEMBER 2022 Read More »