7TH TAMIL பாஞ்சை வளம்

7TH TAMIL பாஞ்சை வளம்

7TH TAMIL பாஞ்சை வளம்

7TH TAMIL பாஞ்சை வளம்

  • தமிழ்நாட்டில் பல வகையான நாட்டுப்புற இலக்கியங்கள் வழங்கி வருகின்றன.
  • அவற்றுள் கதைப்பாடல் என்பது கதை தழுவிய நிலையில் அமையும் பாடல் ஆகும்
  • அது சமூகக்கதைப் பாடல், வரலாற்றுக்கதைப் பாடல், புராணக்கதைப் பாடல் எனப் பலவகைப்படும்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

அருஞ்சொற்பொருள்

  • சூரன் = வீரன்
  • பொக்கிஷம் = செல்வம்
  • சாஸ்தி = மிகுதி
  • விஸ்தாரம் = பெரும்பரப்பு
  • வாரணம் = யானை
  • பரி = குதிரை
  • சிங்காரம் = அழகு
  • கமுகு = பாக்கு

பாடலின் பொருள்

  • கட்டபொம்மன் ஆட்சி செய்யும் பகுதி = பாஞ்சாலங்குறிச்சி.
  • மயில்கள் நாட்டின் வளத்தைக் கூறி விளையாடும்.
  • பாஞ்சாலங்குறிச்சியில் முயலானது தன்னை பிடிக்க வரும் வேட்டை நாயை எதிர்த்து விரட்டி விடுகிறது.
  • பசுவும் புலியும் நீர்நிலையின் ஒரே துறையில் நின்று நீர் அருந்துகின்றன.
7TH TAMIL பாஞ்சை வளம்
7TH TAMIL பாஞ்சை வளம்

கட்டபொம்மன் கதைப்பாடல்கள்

  • கட்டபொம்மன் கதைப்பாடல்கள் பல வடிவங்களில் வழங்கி வருகின்றன.
  • அவை பலரால் பதிப்பிக்கப்பட்டுள்ளன.
  • “வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல்” என்னும் நூலினை தொகுத்தவர் = நா. வானமாமலை.

 

 

7TH TAMIL

 

Leave a Reply