8TH TAMIL வளம் பெருகுக

8TH TAMIL வளம் பெருகுக

8TH TAMIL வளம் பெருகுக

8TH TAMIL வளம் பெருகுக

  • மன்பதை காக்கும் மாபெரும் சிறப்பு மாமழைக்கு உண்டு.
  • மண்ணில் பொழியும் மழை நீரே சத்தான வித்துகளை நித்தமும் முளைக்கச் செய்து உணவைத் தந்து உலக உயிர்களை ஊட்டி வளர்க்கின்றது

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

அருஞ்சொற்பொருள்

  • வாரி = வருவாய்
  • எஞ்சாமை = குறைவின்றி
  • முட்டாது = தட்டுப்பாடின்றி
  • ஒட்டாது = வாட்டம்இன்றி
  • வைகுக = தங்குக
  • ஒதை = ஓசை
  • வெரீஇ = அஞ்சி
  • யாணர் = புதுவருவாய்
8TH TAMIL வளம் பெருகுக
8TH TAMIL வளம் பெருகுக

தகடூர் யாத்திரை நூல் குறிப்பு

  • ஆசிரியர் பெயர் அறிய முடியாத நூல்களுள் ஒன்று தகடூர் யாத்திரை.
  • தகடூர் இன்று தர்மபுரி என்று அழைக்கப்படுகிறது.
  • இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை.
  • இந்நூலின் சில பாடல்கள் புறத்திரட்டு என்னும் தொகுப்பு நூலில் கிடைக்கின்றன.

 

8TH TAMIL

Leave a Reply