TNPSC

பாரத ரத்னா விருது பெற்றவர்களின் பட்டியல்

பாரத ரத்னா விருது பெற்றவர்களின் பட்டியல் பாரத ரத்னா விருது பெற்றவர்களின் பட்டியல் வ. எண் பாரத ரத்னா விருது பெற்றவர்கள் ஆண்டு விளக்கம் 1 சி.ராஜகோபாலாச்சாரி 1954 இந்திய அரசியல்வாதி, சுதந்திர ஆர்வலர், வழக்கறிஞர், எழுத்தாளர், வரலாற்றாசிரியர் மற்றும் அரசியல்வாதி. ராஜகோபாலாச்சாரி இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்தார் JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS 2 சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1954 இந்திய தத்துவவாதி மற்றும் அரசியல்வாதி. இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதி. 3 […]

பாரத ரத்னா விருது பெற்றவர்களின் பட்டியல் Read More »

TNPSC MONTHLY CURRENT AFFAIRS PDF NOVEMBER 2022

TNPSC MONTHLY CURRENT AFFAIRS PDF NOVEMBER 2022 TNPSC MONTHLY CURRENT AFFAIRS PDF NOVEMBER 2022 TNPSC MONTHLY CURRENT AFFAIRS PDF 2022 – TNPSC போட்டித்தேர்விற்கான மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF வடிவில், எளிதில் படிக்க ஏதுவாக இங்கு பதிவிடப்பட்டுள்ளது. MONTHLY CURRENT AFFAIRS PDF NOVEMBER 2022 MONTHLY CURRENT AFFAIRS PDF JANUARY 2022 MONTHLY CURRENT AFFAIRS PDF DECEMBER 2021 MONTHLY CURRENT AFFAIRS PDF NOVEMBER 2021

TNPSC MONTHLY CURRENT AFFAIRS PDF NOVEMBER 2022 Read More »

11TH TAMIL அருஞ்சொற்பொருள்

11TH TAMIL அருஞ்சொற்பொருள் 11TH TAMIL அருஞ்சொற்பொருள் பால் – வகை இயல்பு – இலக்கணம் மாடம் – மாளிகை அமை – மூங்கில் ஙனம் – விதம் ஆரளி – மொய்க்கின்ற வண்டு இந்துளம் – இந்தளம் எனும் ஒரு வகைப் பண் இடங்கணி – சங்கிலி உளம் – உள்ளான் என்ற பறவை சலச வாவி – தாமரைத் தடாகம் தரளம் – முத்து வட ஆரிநாடு – திருமலை கா – சோலை

11TH TAMIL அருஞ்சொற்பொருள் Read More »

11TH TAMIL திரு வி கலியாணசுந்தரனார்

11TH TAMIL திரு வி கலியாணசுந்தரனார் 11TH TAMIL திரு வி கலியாணசுந்தரனார் “பொறுமையைப் பூணுங்கள்; பொறுமையின் ஆற்றலை உணருங்கள்; உணர்ந்து உலகை நோக்குங்கள்; நமது நாட்டை நோக்குங்கள்; நமது நாடு நாடாயிருக்கிறதா? தாய்முகம் நோக்குங்கள்; அவள் முகத்தில் அழகு காணோம். அவள் இதயம் துடிக்கிறது. சாதி வேற்றுமை, தீண்டாமை, பெண்ணடிமை உட்பகை முதலிய நோய்கள் அவளை அரிக்கின்றன; எரிக்கின்றன; இந்நோய்களால் குருதியோட்டங்குன்றிச் சவலையுற்றுக் கிடக்கிறாள். இள ஞாயிற்றொளி நோக்கி நிற்கிறாள். இளஞாயிறுகளே! உங்கள் தொண்டெனும் ஒளியே

11TH TAMIL திரு வி கலியாணசுந்தரனார் Read More »

11TH TAMIL மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

11TH TAMIL மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் 11TH TAMIL மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் நூல்களையோ, இதழ்களையோ வெளியிடும்போது பிழையின்றி அச்சிடவேண்டும். எழுத்துப்பிழைகள், தொடர்ப்பிழைகள், மயங்கொலிப் பிழைகள், ஒருமை பன்மைப் பிழைகள் ஆகியவை நிறைந்த செய்திகள், படிப்போர்க்குத் தவறான கருத்தை அளித்து, குழப்பத்தில் ஆழ்த்திவிடும். எனவே, நூல்கள் அல்லது இதழ்களை அச்சிடுவதற்கு முன்னர் அச்சுப்படி திருத்துபவர் அப்பணியின்போது பிழைகளைத் திருத்துவதற்குப் பின்பற்றும் முறைகளையும் திருத்தக் குறியீடுகளையும் அறிந்திருத்தல் வேண்டும். அச்சுப்படி திருத்துபவரின் பணிகள் மூலப்ப டியில் (Original Copy)

11TH TAMIL மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் Read More »

11TH TAMIL ஒவ்வொரு புல்லையும்

11TH TAMIL ஒவ்வொரு புல்லையும் 11TH TAMIL ஒவ்வொரு புல்லையும் காக்கை குருவி எங்கள் ஜாதி” என்றவர் = பாரதி “கூவும் குயிலும் கரையும் காகமும் விரியும் எனது கிளைகளில் அடையும்” என்றவர் = இன்குலாப் இன்குலாப் இன்குலாப் அவர்களின் இயற்பெயர் = சாகுல் அமீது இன்குலாப் கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு என இலக்கியத்தில் விரிவான தளங்களில் இயங்கியவர். இவருடைய கவிதைகள் “ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்” என்ற பெயரில் முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

11TH TAMIL ஒவ்வொரு புல்லையும் Read More »

11TH TAMIL நிறுத்தக்குறிகள்

11TH TAMIL நிறுத்தக்குறிகள் 11TH TAMIL நிறுத்தக்குறிகள் படித்தல் என்னும் திறனானது வரிவடிவத்தைக் காணுதல், முறையாக ஒலித்தல், பொருள் உணர்தல் ஆகிய மூன்று செயல்களை உள்ளடக்கியதாகும். இவற்றுள் எந்தச் செயலில் குறைவு ஏற்பட்டாலும் படித்தல் என்பது முழுமையடையாது. முடிவுப்பகுதி அடையாளம் இடுதல் பழங்காலத்தில் பனை ஓலைகளிலோ கல்வெட்டுகளிலோ ஒரு பாடல் அல்லது உரைநடைப் பகுதியை எழுதி முடித்ததும் அதனை எழுதி முடித்தமைக்கு அடையாளமாக அதன் இறுதியில் சுழியம் இடுதல் (0) அல்லது இணைக் கோடுகள் இடுதல்   (

11TH TAMIL நிறுத்தக்குறிகள் Read More »

11TH TAMIL மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்

11TH TAMIL மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் புலமைக் கதிரவன் தமிழ் இலக்கிய வரலாற்றில் “புலமைக் கதிரவன்” எனப் போற்றப்படுபவர் = பெரும்புலவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் ஆவார். ஊர் = திருச்சிராப்பள்ளி அருகே உள்ள அதவத்தூர் திருவாவடுதுறை மடத்தின் தலைமைப் புலவராக விளங்கியவர். புலமைக் கதிரவன் என்பதன் இலக்கணக் குறிப்பு = உருவகம் 11TH TAMIL மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் இவருக்கு பெருமை சேர்த்த நூல் = இவர் இயற்றிய “சேக்கிழார் பிள்ளைத்தமிழ்” ஆகும். தல புராணங்கள் பாடுவதில் சிறந்தவர்.

11TH TAMIL மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் Read More »

11TH TAMIL ஆறாம் திணை

11TH TAMIL ஆறாம் திணை 11TH TAMIL ஆறாம் திணை டேனியல் டிஃபோ என்பவர் எழுதிய நூல் = ராபின்சன் குரூசோ பொருள்வயின் பிரிவு = பொருள்வயின் பிரிவு என்பது பொருள் தேடப் போவதால் தலைவன், தலைவியை பிரிவது பற்றி கூறுகிறது. நற்றிணை 153 வது பாடலில் “தனிமகனார்” அவர்கள் சினம் கொண்ட அரசனின் கொடுமை தாங்க முடியாமல் துயருற்று, சொந்த ஊரைவிட்டு ஓடியவர்களின் கதையை, “வெஞ்சின வேந்தன் பகை அலைக்கலங்கி. வாழ்வோர் போகிய பேர் ஊர்ப்

11TH TAMIL ஆறாம் திணை Read More »

நம்மாழ்வார்

நம்மாழ்வார் நம்மாழ்வார் இவரின் ஊர் ஆழ்வார்திருநகரி எனப்படும் திருக்குருகூர் இவர் இறைவனின் அம்சமாகப் பிறந்தவர் பெற்றோர் = காரியார், உடைய நங்கை பிறந்தது முதல் 16 வயது வரை ஊமையாக இருந்தவர் இவர் தவம் இருந்த மரத்தை “திருப்புளி ஆழ்வார்” என்பர் இவரின் திருவாய் மொழியை “திராவிட வேதம், திராவிட வேத சாரம், செந்தமிழ் வேதம், ஆன்ற திருமுறைகள் ஆயிரம்” எனப் போற்றுவர் இவரின் நான்கு நூல்களையும் “சதுர்வேதத்திற்கு நிகர்” எனக்கூறுவர் இதன் வியாக்கியானங்கள் “பகவத விஷயம்”

நம்மாழ்வார் Read More »