சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் அம்மானை

அம்மானை

ஆசிரியர் குறிப்பு:

  • திருச்செந்திற்கலம்பகம் என்னும் நூலை எழுதியவர் சுவாமிநாத தேசிகர்.
  • இவரை ஈசான தேசிகர் என்றும் அழைப்பர்.
  • தந்தை = தாண்டவமூர்த்தி
  • கல்வி கற்றது = மயிலேறும் பெருமாள்
  • இவர் திருவாவடுதுறை ஞானதேசிகராகிய அம்பலவாண தேசிகமூர்த்திக்கு தொண்டராய் இருந்தார்.

நூல் குறிப்பு:

  • திருச்செந்திற்கலம்பகம் என்னும் இந்நூல் 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
  • கலம்பகம் = கலம் + பகம் (களம் = 12, பகம் = 6, கலம்பகம் = 18)
  • கலம்பகம் 18 உருபுகளை கொண்டது.

Leave a Reply