8TH TAMIL திருக்கேதாரம்

8TH TAMIL திருக்கேதாரம்

8TH TAMIL திருக்கேதாரம்

8TH TAMIL திருக்கேதாரம்

  • உயிர்கள் அனைத்தையும் இசைவிப்பது இசை.
  • இது மனிதர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் ஆற்றல் உடையது.
  • இசைக்கருவிகள் ஓசையோடு பாடல் இணையும்போது அது செவிகளுக்கு மட்டுமின்றிச் சிந்தைக்கும் விருந்தாகிறது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

தேவாரப்பாடல்

8TH TAMIL திருக்கேதாரம்
8TH TAMIL திருக்கேதாரம்

பண்ணின்தமிழ் இசைபாடலின் பழவெய்முழவு அதிரக்

கண்ணின்ஒளி கனகச்சுனை வயிரம்அவை சொரிய

மண்நின்றன மதவேழங்கள் மணிவாரிக்கொண்டு எறியக்

கிண் என்றுஇசை முரலும்திருக் கேதாரம்என் னீரே.

–    சுந்தரர்

பாடலின் பொருள்

  • “கிண் என்றுஇசை முரலும்திருக் கேதாரம்என் னீரே” என்று பாடியவர் = சுந்தரர்.
  • கிண் என்ற ஓசை முழங்கும் நகரம் = திருக்கேதாரம்

அருஞ்சொற்பொருள்

  • பண் = இசை
  • கனகச்சுனை = பொன் வண்ண நீர்நிலை
  • மதவேழங்கள் = மதயானைகள்
  • முரலும் = முழங்கும்
  • பழவெய் = முதிர்ந்த மூங்கில்

சுந்தரர் ஆசிரியர் குறிப்பு

8TH TAMIL திருக்கேதாரம்
8TH TAMIL திருக்கேதாரம்
  • சுந்தரர், தேவாரம் பாடிய மூவருள் ஒருவர்.
  • இவர் நம்பியாரூரர், தம்பிரான் தோழர் என்னும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
  • இவர் அருளிய தேவாரப்பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன.
  • இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகையை முதல் நூலாகக் கொண்டே சேக்கிழார் பெரியபுராணத்தைப் படைத்தளித்தார்.
  • இந்நூலில் சுந்தரர் பாடியுள்ள கேதாரப்பதிகப்பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.

தேவாரம் நூல் குறிப்பு

  • திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரம் ஆகும்.
  • இந்நூலைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.
  • தே + ஆரம் – இறைவனுக்குச் சூட்டப்படும் மாலை என்றும், தே + வாரம் – இனிய இசை பொருந்திய பாடல்கள் எனவும் பொருள் கொள்ளப்படும்.
  • பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது.

 

 

Leave a Reply