General Tamil

10 ஆம் வகுப்பு தொகைச்சொல்

10 ஆம் வகுப்பு தொகைச்சொல் 10 ஆம் வகுப்பு தொகைச்சொல் எ.கா = மா, பலா, வாழை (முக்கனிகள்) முக்கனி என்பது தொகைச்சொல் எனப்படும். தொகை என்னும் சொல்லுக்குத் தொகுத்தல் என்பது பொருள். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS தொகைச்சொற்கள் இருவினை = நல்வினை, தீவினை இருவினை = தன்வினை, பிறவினை இருதிணை = உயர்திணை, அஃறிணை இருதிணை = அகத்திணை, புறத்திணை. முத்தமிழ் = இயல், இசை, நாடகம் முப்பால் = அறம், […]

10 ஆம் வகுப்பு தொகைச்சொல் Read More »

10 ஆம் வகுப்பு சொல்

10 ஆம் வகுப்பு சொல் 10 ஆம் வகுப்பு சொல் ஓர் எழுத்து தனித்து நின்றோ, பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும். சொல்லின் பொருள் தரும் பிரச் சொற்கள் = பதம், கிளவி, மொழி. பதம் எத்தனை வகைப்படும் பதம் இரண்டு வகைப்படும். அவை, பகுபதம் (பகுக்க இயலும் பதம்) பகாப்பதம் (பகுக்க இயலாப் பதம்) JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS மொழி எத்தனை வகைப்படும் மொழி மூன்று

10 ஆம் வகுப்பு சொல் Read More »

10 ஆம் வகுப்பு சொற்றொடர் வகைகள்

10 ஆம் வகுப்பு சொற்றொடர் வகைகள் 10 ஆம் வகுப்பு சொற்றொடர் வகைகள் சொற்றொடர்கள் பல வகைப்படும். அவற்றில் சில = செய்தித்தொடர், வினாத்தொடர், உணர்ச்சித் தொடர், கட்டளைத் தொடர். செய்தித்தொடர் என்றால் என்ன ஒரு கருத்தினைச் செய்தியாகத் தெரிவிப்பது செய்தித்தொடர் எனப்படும். பரிதிமாற் கலைஞர் மதுரைக்கருகில் உள்ள விளாச்சேரியில் பிறந்தார். திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார். இவ்விரு தொடர்களும் செய்திகளைத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றன. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS வினாத்தொடர் என்றால் என்ன

10 ஆம் வகுப்பு சொற்றொடர் வகைகள் Read More »

10 ஆம் வகுப்பு எழுத்து

10 ஆம் வகுப்பு எழுத்து 10 ஆம் வகுப்பு எழுத்து உயிர் பன்னிரண்டும், மெய் பதினெட்டும் ஆக முப்பது எழுத்துகளை “முதலெழுத்துகள்” என்பர். முதல் எழுத்துகளை சார்ந்து வரும் எழுத்துகளைச் சார்பெழுத்துகள் என்பர். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS குறுக்கங்கள் எத்தனை வகைப்படும் குறுக்கங்கள் நான்கு வகைபப்டும். அவை, ஐகாரக்குறுக்கம் ஔகாரக்குறுக்கம் மகரக்குறுக்கம் ஆய்த்க்குறுக்கம் ஐகாரக்குறுக்கம் என்றால் என்ன “ஐ” என்னும் நெட்டெழுத்தைத் தனியாக ஒலித்தால், இரண்டு மாதிறல் அளவில் ஒலிக்கும். ஆனால், இவ்வெழுத்தைச்

10 ஆம் வகுப்பு எழுத்து Read More »

11 ஆம் வகுப்பு இயேசுபிரான்

11 ஆம் வகுப்பு இயேசுபிரான் 11 ஆம் வகுப்பு இயேசுபிரான் இவர் திருநெல்வேலி மாவட்டம் கரையிருப்பு என்னும் பகுதியில் பிறந்தவர். பெற்றோர் = சங்கர நாராயண பிள்ளை, தெய்வநாயகி அம்மை ஹென்றி அல்பிரடு என்பதன் சுருக்கமே எச்.ஏ ஆகும் படைப்புகள் = போற்றித் திருவகவல், இரட்சணி யமனோகரம், இரட்சணிய யாத்திரிகம். இவர் எழுதியதாக கூறப்படும் “இரட்சணியக் குறள், இரட்சணிய பால போதனை” ஆகிய நூல்கள் கிடைக்கப் பெறவில்லை. இரட்சணிய மனோகரம் கலி விருதப்பாவால் அமைந்த நூல். இரட்சணிய

11 ஆம் வகுப்பு இயேசுபிரான் Read More »

தொகை நூல்கள்

தொகை நூல்கள் தொகைநூல்கள் சங்க இலக்கியங்கள் எனப்படுவது = பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும். மேற்கணக்கு நூல்கள் எனப்படுவது = பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS எட்டுத்தொகை நூல்கள் யாவை எட்டுத்தொகை நூல்களாவன = நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு. எட்டுத் தொகை நூல்களை குறிப்பிடும் பழம்பாடல் நல்ல குறுந்தொகை ஐங்குறுநூ(று) ஒத்த பதிற்றுப்பத்(து) ஓங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏத்தும் கலியோ(டு) அகம்புறம் என்(று) இத்திறத்த எட்டுத் தொகை

தொகை நூல்கள் Read More »

12 ஆம் வகுப்பு தமிழ்நாட்டுக் கலைச்செல்வங்கள்

12 ஆம் வகுப்பு தமிழ்நாட்டுக் கலைச்செல்வங்கள் 12 ஆம் வகுப்பு தமிழ்நாட்டுக் கலைச்செல்வங்கள் தமிழகத்திலே காணப்பெறும் கலைச்செல்வங்களைக் காணும்போது தமிழர்கள் மிகப் பழங்காலம் தொட்டே கலையைப் பேணிப் பாதுகாத்து வந்திருக்கின்றனர் என்பது தெரியவரும். கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, நாட்டியக்கலை என்று பல்வகையாகப் பிரித்து நாடோறும் வளர்த்திருக்கின்றனர். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS கட்டடக்கலை கட்டடக்கலை என்றால் கோயில்களின் கட்டடக்கலையைத் தான் கூறமுடிகிறது. மற்றபடி அரசர்கள் வாழ்ந்த அரண்மனைகள் பற்றியோ, செல்வந்தர்கள் வாழ்ந்த மாளிகைகளைப்

12 ஆம் வகுப்பு தமிழ்நாட்டுக் கலைச்செல்வங்கள் Read More »

மொழிவளம் காட்டும் இலக்கிய வளங்கள்

மொழிவளம் காட்டும் இலக்கிய வளங்கள் மொழிவளம் காட்டும் இலக்கிய வளங்கள் தமிழின் முதல் இலக்கணநூல் தொல்காப்பியம் = 3 அதிகாரம், 27 இயல்கள், 1610 நூற்பாக்கள். தமிழரின் வாழ்வியலிலக்கணமான வள்ளுவம் = 3 பால்கள், 133 அதிகாரங்கள், 1330 குறட்பாக்கள். சிலப்பதிகாரம் = 3 காண்டம், 30 காதைகள், 5001 வரிகள். மணிமேகலை = 30 காதைகள், 4755 வரிகள் சீவகசிந்தாமணி = 13 இலம்பகங்கள், 3145 பாடல்கள் பெரியபுராணம் = 2 காண்டம், 13 சருக்கங்கள்,

மொழிவளம் காட்டும் இலக்கிய வளங்கள் Read More »

மறுமலர்ச்சிப் பாடல்கள்

மறுமலர்ச்சிப் பாடல்கள் மறுமலர்ச்சிப் பாடல்கள் பழமையை ஆராய்ச்சி இன்றி ஏற்றுக் கொள்வதும் புதுமையை ஏற்றுக் கொள்ளத் தயங்குவதும் நம்மிடையே படிந்து கிடக்கும் பண்பாகும். மரபின் மிகையான அழுத்தத்திலிருந்து நம்மால் எளிதில் விடுபடமுடியாமையே இதற்கான காரணமாகும். மரபின் பெயரால் காலத்திற்கு ஒவ்வாத மதிப்பீடுகளையும் நாம்தொடர்ந்து போற்றிக் கொண்டே வந்திருக்கிறோம். இத்தகைய போக்குகளை நம் இலக்கியங்களிலும் காண்கிறோம். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS ஆனால் காலத்திற்கேற்ப இலக்கியத்தின் மீதான பார்வையும் போக்கும் மாறிக் கொண்டே வந்திருக்கின்றன. அங்ஙனம்

மறுமலர்ச்சிப் பாடல்கள் Read More »

பனிரெண்டாம் ஆம் வகுப்பு சிற்றிலக்கியங்கள்

பனிரெண்டாம் ஆம் வகுப்பு சிற்றிலக்கியங்கள் பனிரெண்டாம் ஆம் வகுப்பு சிற்றிலக்கியங்கள் பிரபந்தம் என்ற வடசொல்லுக்கு நன்கு கட்டப்பட்டது என்பது பொருளாகும். பெருங்காப்பியங்களின் உறுப்பாக அமைந்திருந்த தூது, குறம் முதலான பலவும் பிற்காலத்தே தனித்தனி இலக்கிய வகைகளாக உருப்பெற்றன. அவ்வகையில் உருவான இலக்கிய வகைகள் பிற்காலத்தில் சிற்றிலக்கியங்கள் என வழங்கலாயின. பாட்டியல் நூல்கள் சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தை விளக்கிக் கூறுகின்றன. பாட்டியல் நூல்களுள் வச்சணந்திமாலை குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய நூலாகும். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS வீரமாமுனிவர்

பனிரெண்டாம் ஆம் வகுப்பு சிற்றிலக்கியங்கள் Read More »