General Tamil

தற்காலத் தொல்லியல் ஆய்வுகள்

தற்காலத் தொல்லியல் ஆய்வுகள்

தற்காலத் தொல்லியல் ஆய்வுகள் தற்காலத் தொல்லியல் ஆய்வுகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் கிடைத்த கி.பி. 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டில், சங்ககால மன்னன் நன்னனையும், மலைபடுகடாம் நூலையும் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. மலைபடுகடாம் நூலின் ஆசிரியர் = பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார். திருவண்ணாமலை மாவட்டத்தில் கிடைத்த கி.பி. 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டில் இடம் பெற்றுள்ள பாடல், JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS நல்லிசைக் கடாம்புனை நன்னன் வெற்பில் வெல்புக ழனைத்தும் மேம்படத் தங்கோன் வாகையும் […]

தற்காலத் தொல்லியல் ஆய்வுகள் Read More »

தொன்மைத் தமிழகம்

தொன்மைத் தமிழகம்

தொன்மைத் தமிழகம் மனித நாகரிகத் தொட்டில் முதல் மாந்தன் தோன்றிய இலெமூரியாவை, “மனித நாகரிகத் தொட்டில்” என்பர். பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் தமிழகம் இன்று போல் இல்லாமல், குமரிமுனைக்குத் தெற்கே இன்னும் விரிந்து, குமரிமலை, பஃறுளி ஆறு முதலியவற்றை உள்ளடக்கி இருந்தது. இச்செய்தியைப் சிலப்பதிகாரப் பாடல் வரிகள் தெளிவாக உணர்த்தும். பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS பாவேந்தர் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்,

தொன்மைத் தமிழகம் Read More »

10TH தமிழ்விடு தூது

10TH தமிழ்விடு தூது

10TH தமிழ்விடு தூது 10TH தமிழ்விடு தூது நால்வகைப் பாக்கள் = வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா. தமிழ்விடு தூது கூறும் வயலின் வரப்புகளாக இருப்பவை = நால்வகை பாக்கள். பாவினங்கள் = மூன்று. மூவகை பாவினங்கள் = துறை, தாழிசை, விருத்தம். தமிழ்விடு தூது கூறும் வயலின் மடைகளாக இருப்பவை = மூவகை பாவினங்கள். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS கரணங்கள் = நான்கு. நாற்கரணங்கள் = மனம், புத்தி, சித்தம், அகங்காரம்.

10TH தமிழ்விடு தூது Read More »

10TH TAMIL மரபுத்தொடர்

10TH TAMIL மரபுத்தொடர்

10TH TAMIL மரபுத்தொடர் 10TH TAMIL மரபுத்தொடர் நம் முன்னோர் தொன்றுதொட்டு எப்பொருளை எச்சொல்லால் எவ்வாறு வழங்கினார்களோ, அப்பொருளை அச்சொல்லால் அவ்வாறே வழங்குவது மரபு எனப்படும். மரபுச் சொற்றொடர்க்கு நேரடிப்பொருள் கொள்ளாது, அதன் உட்பொருளை அறிந்து தொடர்களில் அமைத்துப் பழகுதல்வேண்டும். எ.கா: அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்று சொன்ன காலம் மலையேறிவிட்டது. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS மரபுத்தொடர்களுக்கான பொருளறிதல்     கம்பராமாயணம் அண்ணல் அம்பேத்கர் இலக்கணம் – பொது நற்றிணை புறநானூறு

10TH TAMIL மரபுத்தொடர் Read More »

10TH TAMIL உவம உருபுகள்

10TH TAMIL உவம உருபுகள்

10TH TAMIL உவம உருபுகள் 10TH TAMIL உவம உருபுகள் உவமை, உவமேயம் ஆகிய இரண்டிற்கும் இடையே வரும் உருபு, உவம உருபு எனப்படும். எ.கா: தமிழ்ச்செல்வி குயில்போலப் பாடினாள். இத்தொடர் குரல் இனிமையை உணர்த்துகிறது. குரலின் இனிமைக்கு குயிலின் குரல் ஒப்பிட்டு கூறப்பட்டுள்ளது. இவ்வாறு ஒருபொருளைச் சிறப்பித்துக்கூற, அதனைவிடச் சிறந்த வேறொரு பொருளோடு ஒப்பிடுவதே உவமித்துக் கூறுதல் எனப்படும். இவ்வாறு, உவமித்துக் கூறுவதனால் புரியாதன எளிதில் புரியும்; கேட்டார்க்கு இன்பம் பயக்கும். JOIN OUR TELEGRAM

10TH TAMIL உவம உருபுகள் Read More »

10TH பாரதரத்னா எம் ஜி இராமச்சந்திரன்

10TH பாரதரத்னா எம் ஜி இராமச்சந்திரன்

10TH பாரதரத்னா எம் ஜி இராமச்சந்திரன் 10TH பாரதரத்னா எம் ஜி இராமச்சந்திரன் பாரதரத்னா பட்டம் பெற்றவர் எம்.ஜி.ஆர் எனப்படும் எம்.ஜி. இராமச்சந்திரன் ஆவார். எம்.ஜி.ஆர் இலங்கையில் உள்ள கண்டியில் 1917ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 17ஆம் நாள் பிறந்தார். எம்.ஜி.ஆரின் பெற்றோர் = கோபாலமேனன், சத்தியபாமா. எம்.ஜி.ஆருக்கு இரண்டு வயதாகும் பொழுது அவரின் தந்தை மரணம் அடைந்தார். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS வறுமையின் காரணமாக எம்.ஜி.ஆரின் குடும்பம் தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணம்

10TH பாரதரத்னா எம் ஜி இராமச்சந்திரன் Read More »

10TH TAMIL பெரியபுராணம்

10TH TAMIL பெரியபுராணம்

10TH TAMIL பெரியபுராணம் 10TH TAMIL பெரியபுராணம் அப்பூதியடிகள் பிறந்த ஊர் = திங்களூர். திருநாவுக்கரசரிடம் பேரன்புடையவர் = அப்பூதியடிகள். தன் வீட்டில் உள்ள அனைத்துப் பொருள்களுக்கும் திருநாவுக்கரசர் எனப் பெயர் சூட்டியவர் = அப்பூதியடிகள். அப்பூதியடிகளின் மகனின் பெயர் = திருநாவுக்கரசு. பாம்பு கடித்து இறந்த அப்பூதியடிகளின் மகனை எப்பதிகம் பாடி திருநாவுக்கரசர் உயிர் பிழைக்கச் செய்தார் = “ஒன்றுகொலாம்” என்னும் பதிகம். அப்பூதியடிகளிடம் “உணர்வில்லாத சிறுமையேன் யான்” என்று கூறியவர் = திருநாவுக்கரசர். சூலை

10TH TAMIL பெரியபுராணம் Read More »

10TH வினா விடை வகைகள் ஒருபொருட்பன்மொழி

10TH வினா விடை வகைகள் ஒருபொருட்பன்மொழி

10TH வினா விடை வகைகள் ஒருபொருட்பன்மொழி 10TH வினா விடை வகைகள் ஒருபொருட்பன்மொழி வினா என்றால் என்ன, அதன் வகைகள் பற்றியும், விடை என்பதன் வகைகள் பற்றியும், ஒருபொருட் பன்மொழி என்றால் என்ன என்பதனையும் இங்கு அறிந்துக் கொள்வோம். வினா “என்ன? எப்படி? எங்கு? ஏன்? என வினா மேல் வினாவைக் கேட்டு விடையை அறிய விரும்புகிறவனே சிறந்த அறிவாளியாக ஆக முடியும்” என்று கூறியவர்கள் = சாக்ரட்டீஸ், தந்தை பெரியார். JOIN OUR TELEGRAM CHANNEL

10TH வினா விடை வகைகள் ஒருபொருட்பன்மொழி Read More »

10TH TAMIL பேச்சுக்கலை

10TH TAMIL பேச்சுக்கலை

10TH TAMIL பேச்சுக்கலை 10TH TAMIL பேச்சுக்கலை ஆய கலைகள் அறுபத்தி நான்கில் ஒன்று பேச்சுக் கலை. நுண்ணிய நூல்பல கற்றவற்கே அமையத்தக்க அரியதொரு கலையே பேச்சுக்கலை. மேடைப்பேச்சில் நல்ல தமிழ் மேடைப்பேச்சில் நல்ல தமிழை கொண்டு மக்களை ஈர்த்தவர்கள் திரு.வி.க, அண்ணா, ரா.பி.சேதுபிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், குன்றக்குடி அடிகளார். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS பேச்சும் மேடைப்பேச்சும் பேச்சு வேறு; மேடைப்பேச்சு வேறு. வெறும் பேச்சுக்கும் மேடைப் பேச்சுக்கும் வித்தியாசம் உண்டு.

10TH TAMIL பேச்சுக்கலை Read More »

10 ஆம் வகுப்பு பொது

10 ஆம் வகுப்பு பொது 10 ஆம் வகுப்பு பொது எழுத்திலக்கணம், சொல் இலக்கணம் ஆகிய இரண்டிலும் கூறப்படாத பொதுவான செய்திகள் சொல்லப்படுவதால், இது “பொது” என அழைக்கப்படுகிறது. வெளிப்படை என்றால் என்ன வெளிப்படையாக தன்பொருளை உணர்த்தும் சொல் வெளிப்படை எனப்படும். எ.கா: உலகிலேயே பண்பாட்டில் தமிழ்நாடுதான் தலைசிறந்து விளங்குகின்றது. இத்தொடரில் வந்துள்ள “தமிழ்நாடு” என்னும் சொல் வெளிப்படையாக இடத்தைக் குறித்து வந்துள்ளது. குறிப்பு என்றால் என்ன ஒரு தொடர் முன்னும் பின்னும் வருகின்ற சொற்கள் உணர்த்தும்

10 ஆம் வகுப்பு பொது Read More »