10 TAMIL காற்றே வா!

10 TAMIL காற்றே வா!

10 TAMIL காற்றே வா!

10 TAMIL காற்றே வா!

  • “நீரின்றி அமையாது உலகு” என்பர்.
  • “காற்றின்றி அமையாது உலக உயிரியக்கம்” என்பர்.

அருஞ்சொற்பொருள்

  • மயிலுறுத்து = மயங்கச்செய்
  • ப்ராண – ரஸம் = உயிர்வளி
  • லயத்துடன் = சீராக

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

மகாகவி பாரதியார்

  • “நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா” என்று அழைக்கப்படுபவர் = பாரதியார்.
  • “சிந்துக்குத் தந்தை” எனப் போற்றப்படுபவர் = பாரதியார்.
  • எட்டயபுர ஏந்தலாக அறியப்பட்டவர் = பாரதியார்.
  • “பாட்டுக்கொரு புலவன்” என்று அழைக்கப்பட்டவர் = பாரதியார்.
  • கேலிச்சித்திரம் – கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர் = பாரதியார்.
  • இவரின் நூல்கள் = குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, பாப்பா பாட்டு, புதிய ஆத்திச்சூடி.
  • ஆசிரியராக பணியாற்றிய இதழ் = இந்தியா, சுதேசமித்திரன்.
  • இவரின் கவிதை தொகுப்பு நூல்களில் ஒன்று = காற்று.

புதுக்கவிதை என்றால் என்ன

  • உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசனகவிதை எனப்படுகிறது.
  • ஆங்கிலத்தில் Prose Poetry (Free verse) என்றழைக்கப்படும் இவ்வடிவம் தமிழில் பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • உணர்ச்சி பொங்கக் கவிதை படைக்கும் இடங்களில் யாப்பு, தடையாக இருப்பதை உணர்ந்த பாரதியார் இவ்வடிவத்தை இலகுவாகக் கையாண்டுள்ளார்.
  • இவ்வசன கவிதையே புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணமாயிற்று.
  • புதுக்கவிதை உருவாக காரணமாக இருந்தது = பாரதியாரின் வசனகவிதை.

 

 

 

11TH ADVANCED TAMIL

10TH TAMIL

2 thoughts on “10 TAMIL காற்றே வா!”

Leave a Reply