11TH TAMIL சித்திரகவி

11TH TAMIL சித்திரகவி

11TH TAMIL சித்திரகவி

11TH TAMIL சித்திரகவி

  • தமிழ்க் கவிதைகளுள் சித்திரகவி அமைப்பும் ஒன்றாகும்.
  • சித்திரகவியில் பல வகைகள் உள்ளன.
  • சித்திரகவி என்பது ஏதேனும் ஒரு பொருளைக் காட்சிப்படுத்திக் கவிதையினையும் அதற்குள்ளாக அமைத்து எழுதுவதாகும்.

மாலைமாற்று

  • மாலைமாற்று சித்திரகவி வகைகளுள் எளிமையானது.
  • மாலை – பூக்களால் வரிசையாகத் தொடுத்தது.
  • மாலையின் தொடக்கத்தில் உள்ள இரண்டு முனைகளிருந்து கீழ்நோக்கினாலும் மாலையின் முடிபாக உள்ள ஒரு முனையிலிருந்து மேல்நோக்கிச் சென்றாலும் அம்மாலை ஒரே தன்மை உடையதாகத் தோன்றும்.
  • அதுபோல ஒரு பாடலை முதலிலிருந்து நோக்கினாலும் முடிவிலிருந்து நோக்கினாலும் அதே எழுத்துகள் அமைந்த பாடலாக மாலைமாற்று அமையும்.
  • ஆங்கிலத்தில் PALINDROME என்னும் வடிவமும் இத்தகையது என்று ஒருவாறு கூறலாம்.
    • எ.கா

தேரு வருதே நீ வா பாப்பா

பாப்பா வா நீ தேரு வருதே

தேர்க்கவி (இரத பந்தம்)

11TH TAMIL சித்திரகவி

  • சித்திரகவி வகைகளுள் ஒன்று = தேர்க்கவி
  • இதனை இரத பந்தம் என்றும் கூறுவர்.
  • இது தேர் வடிவத்தில் சொற்களை அமைத்து பாடுவது ஆகும்.
  • எடுத்துக்காட்டு
    • கல் செல் நீ நிமிர்ந்துநட
    • கற்பந்து நீயே தகர் தடை
    • தீ மிதி நிமிர்ந்து நில்.

 

 

 

 

 

 

Leave a Reply