11TH TAMIL ஏதிலிக்குருவிகள்

11TH TAMIL ஏதிலிக்குருவிகள்

11TH TAMIL ஏதிலிக்குருவிகள்

11TH TAMIL ஏதிலிக்குருவிகள்

  • இயற்கைக்கும் மனிதர்க்கும் தொப்புள்கொடி = மழைத்துளி ஆகும்.
  • ஏதிலிக்குருவிகள் என்னும் இக்கவிதையை எழுதியவர் = அழகிய பெரியவன்.
  • இவரின் இயற்பெயர் = அரவிந்தன். இவர் வேலூர் மாவட்டத்தின் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
  • “தகப்பன் கொடி” என்ற புதினத்திற்காக 2003 ஆம் ஆண்டு, தமிழக அரசின் விருதை வென்றுள்ளார் இவர்.

ஏதிலிக்குருவிகள்

  • இவர் தமிழக அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
  • இவரின் சிறுகதை தொகுப்புகள் = குறடு, நெரிக்கட்டு
  • இவரின் கவிதை தொகுப்புகள் = உனக்கும் எனக்குமான சொல், அரூப நஞ்சு
  • இவரின் கட்டுரை தொகுப்புகள் = மீள்கோணம், பெருகும் வேட்கை
  • உலக சிட்டுக்குருவிகள் தினம் = மார்ச் 20 ஆகும்.

 

 

 

 

 

Leave a Reply