7TH TAMIL தன்னை அறிதல்

7TH TAMIL தன்னை அறிதல்

7TH TAMIL தன்னை அறிதல்

7TH TAMIL தன்னை அறிதல்

  • ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தனித்தன்மையும் தனித்திறமையும் இருக்கும்
  • அதை அறியாத வரையில் எதிர்காலம் அச்சமூட்டும்.
  • நாம் யார், நம் ஆற்றல் என்ன என்பதை உணர்ந்துகொண்டால் வாழ்க்கை எளிதாகிவிடும்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

கவிதையின் உட்பொருள்

  • குயில் ஒன்று காக்கையின் கூட்டில் முட்டையிடுகிறது.
  • முட்டையிலிருந்து வெளிவந்த குயில்குஞ்சு தன்னைக் காக்கைக்குஞ்சாக எண்ணிக் காக்கையைப் போலவே கரைய முயல்கிறது.
  • தனியே சென்று வாழ அஞ்சுகிறது.
  • தான் குயில் என்பதையும் தன் குரல் இனிமையானது என்பதனையும் உணர்ந்த பிறகு தன்னம்பிக்கையுடன் வாழத் தொடங்குகிறது.
  • நாமும் நமது ஆற்றலை உணர்ந்து கொண்டால் வாழ்வில் சாதனைகளைப் புரியலாம் என்பது இக்கவிதையின் உட்பொருள் ஆகும்.
7TH TAMIL தன்னை அறிதல்
7TH TAMIL தன்னை அறிதல்

சே. பிருந்தா ஆசிரியர் குறிப்பு

  • சே. பிருந்தா புகழ்பெற்ற பெண்கவிஞர்களுள் ஒருவர்.
  • மழை பற்றிய பகிர்தல்கள், வீடு முழுக்க வானம், மகளுக்குச் சொன்ன கதை ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார்.
  • இக்கவிதை மகளுக்குச் சொன்ன கதை என்னும் நூலிலிருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளது.

 

 

 

Leave a Reply