General knowledge

6TH HISTORY பேரரசுகளின் காலம் குப்தர் வர்த்தனர்

6TH HISTORY பேரரசுகளின் காலம் குப்தர் வர்த்தனர்

6TH HISTORY பேரரசுகளின் காலம் குப்தர் வர்த்தனர் 6TH HISTORY பேரரசுகளின் காலம் குப்தர் வர்த்தனர் வடஇந்தியாவில் குஷானப் பேரரசு வலிமை இழந்த காலம் = கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில். தெற்கே சாதவாகனப் பேரரசு வலிமை இழந்த காலம் = கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில். குப்த வம்சம் ஆட்சி செய்தக் காலம் = சுமார் 200 ஆண்டுகள். ஹர்ஷர் இந்தியாவை ஆட்சி செய்த காலம் = கி.பி. 606 – 647 வரை. தொல்லியல் […]

6TH HISTORY பேரரசுகளின் காலம் குப்தர் வர்த்தனர் Read More »

6TH HISTORY இந்தியா மௌரியருக்குப் பின்னர்

6TH HISTORY இந்தியா மௌரியருக்குப் பின்னர்

6TH HISTORY இந்தியா மௌரியருக்குப் பின்னர் 6TH HISTORY இந்தியா மௌரியருக்குப் பின்னர் மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்தியாவின் மீது படையெடுத்து வந்த வெளிநாட்டினர் = சாகர்கள், சைத்தியர்கள், பார்த்தியர்கள், இந்தோ கிரேக்கர்கள் (பாக்டீரிய கிரேக்கர்கள்), குஷானர்கள் ஆவர். குப்தப் பேரரசு அமைவதற்கு முன்னர் வட இந்தியப் பகுதிகளில் ஆட்சி செய்தவர்கள் = சுங்கர்களும் கன்வர்களும்.. தெற்கு பகுதியில் ஆட்சி செய்தவர்கள் = சாதவாகனர்கள். பௌத்த பண்பாட்டின் முக்கிய மையம் மௌரிய அரசின் வீழ்சிக்கு பிறகு

6TH HISTORY இந்தியா மௌரியருக்குப் பின்னர் Read More »

பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்

பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்

பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும் சங்க காலம் சங்கம் என்ற சொல் மதுரைப் பாண்டிய மன்னர்களின் ஆதரவில், தமிழ்ப் புலவர்கள் குழுமியிருந்த குழுவை குறிப்பிடுகிறது. இப்புலவர்கள் இயற்றிய பாடல்கள் மொத்தமாக “சங்க இலக்கியங்கள்” எனப்படுகிறது. சங்க இலக்கியங்கள் இயற்றப்பட்ட காலம் “சங்க காலம்” என அழைக்கப்படுகிறது. கல்வெட்டு சான்றுகள் கலிங்க அரசன் காரவேலனுடைய “ஹதிகும்பா” கல்வெட்டு. கரூர்க்கு அருகே உள்ள புகளூர் கல்வெட்டு. அசோகரின் இரண்டாம் மற்றும் பதிமூன்றாம் பாறைக் கல்வெட்டுகள் மதுரைக்கு அருகே உள்ள மாங்குளம்,

பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும் Read More »

6TH HISTORY குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

6TH HISTORY குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

6TH HISTORY குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை 6TH HISTORY குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை இந்தியாவில் புதிய பிராந்திய அரசுகள் உருவான காலம் = கி.மு. (பொ.ஆ.மு) ஆறாம் நூற்றாண்டு. வட இந்தியாவில் புதிய அறிவு மலர்ச்சி தோன்றிய காலம் = கி.மு. (பொ.ஆ.மு) ஆறாம் நூற்றாண்டு. இந்தியாவில் புதிய அறிவு மலர்ச்சிக்கு வித்திட்டவர்கள் = புத்தர், மகாவீரர். சமூக மாற்றத்தில் இரும்பின் பங்கு சமூக மாற்றத்தில் இரும்பின் பங்கு குறிப்பிடத்தக்கது ஆகும். கங்கைச் சமவெளியின்

6TH HISTORY குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை Read More »

மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் அறிவு மலர்ச்சிக் காலம் என்றால் என்ன அறிவு மலர்ச்சிக் காலம் எனப்படுவது = கி.மு (பொ.ஆ.மு) ஆறாம் நூற்றாண்டு. பண்டைய இந்திய வரலாற்றில் முக்கியமான காலகட்டம் = கி.மு (பொ.ஆ.மு) ஆறாம் நூற்றாண்டு. இந்தியாவின் அறிவு மற்றும் ஆன்மீக வளர்ச்சியின் அடையாளச் சின்னமாக விளங்கிய காலம் = கி.மு (பொ.ஆ.மு) ஆறாம் நூற்றாண்டு. நட்சத்திரங்களின் மழை இந்தியாவின் அறிவு மலர்ச்சிக் காலமான, கி.மு (பொ.ஆ.மு) ஆறாம் நூற்றாண்டை, வரலாற்று ஆய்வாளர் வில்

மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் Read More »

6TH HISTORY தென்னிந்தியாவில் பெருங்கற்கால பண்பாடு

6TH HISTORY தென்னிந்தியாவில் பெருங்கற்கால பண்பாடு

6TH HISTORY தென்னிந்தியாவில் பெருங்கற்கால பண்பாடு செம்புக் காலக்கட்டம் என்றால் என்ன வடஇந்தியாவின் “ரிக் வேதகால வேதப் பண்பாடு”, இந்தியத் துணைக் கண்டத்தின் ஏனைய பகுதிகளில் நிலவிய செம்புக்கால பண்பாட்டோடு ஒத்துப்போகிறது. மக்கள் செம்பையும் (chalco), கல்லையும் (lithic) ஒரே காலக்கட்டத்தில் பயன்படுத்தியதால் இது “செம்புக் காலக்கட்டம்” (chalcolithic culture) என்று அழைக்கப்படுகிறது. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS 6TH HISTORY தென்னிந்தியாவில் பெருங்கற்கால பண்பாடு இந்தியாவின் செம்புக்கால பண்பாடும், முதிர்ந்த நிலை ஹரப்பா

6TH HISTORY தென்னிந்தியாவில் பெருங்கற்கால பண்பாடு Read More »

6TH HISTORY வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடு

6TH HISTORY வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடு

6TH HISTORY வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடு வேதகாலம் என்றால் என்ன ஆரியர்களின் வருகையால் துவங்கிய காலம் = வேதகாலம். வேதகாலம் என்பது கி.மு (பொ.ஆ.மு) 1500 – 600 வரையிலான இடைப்பட்ட காலம் ஆகும். “வேதங்கள்” என்ற வார்த்தையில் இருந்து இச்சொல் பெறப்பட்டது. ஆரியர்கள் என்போர் யார் ஆரியர்கள் பேசிய மொழி = இந்தோ ஆரிய மொழி. ஆரியர்களின் முதன்மைத் தொழில் = கால்நடை மேய்த்தல். ஆரியர்கள் எங்கிருந்து வந்தனர் = மத்திய ஆசியாவில் இருந்து, இந்துகுஷ்

6TH HISTORY வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடு Read More »

இந்திய குடிமகன் அட்டையை கொண்டுள்ள வெளிநாட்டினருக்கு உரிமைகள்

இந்திய குடிமகன் அட்டையை கொண்டுள்ள வெளிநாட்டினருக்கு உரிமைகள் இந்திய குடிமகன் அட்டையை கொண்டுள்ள வெளிநாட்டினருக்கு உரிமைகள் இந்திய குடிமகனட்டையை கொண்டுள்ள ஒரு வெளிநாட்டு இந்தியருக்கு, கீழ்க்கண்ட உரிமைகள் இந்தியாவில் அனுமதிக்கப்படுவதில்லை, JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS இந்திய அரசியல் அமைப்பு சட்ட விதி 16-ல் கூறப்பட்டுள்ள பொது வேலை வாய்ப்பில், இவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படாது (under article 16 of the Constitution with regard to equality of opportunity in matters

இந்திய குடிமகன் அட்டையை கொண்டுள்ள வெளிநாட்டினருக்கு உரிமைகள் Read More »

வெளிநாட்டு இந்தியர்களுக்கு குடிமக்கள் அட்டை பதிவு

வெளிநாட்டு இந்தியர்களுக்கு குடிமக்கள் அட்டை பதிவு வெளிநாட்டு இந்தியர்களுக்கு குடிமக்கள் அட்டை பதிவு இந்திய அரசு தெரிவித்துள்ள சில நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் மற்றும் பரிந்துரைத்த முறைகளை கொண்டு, உரிய விண்ணப்ப படிவத்தில், வெளிநாட்டு இந்தியர்களுக்கான குடிமக்கள் அட்டையை பெற விண்ணபிக்கலாம். அவ்வாறு குடிமக்கள் அட்டையை பெற சில நிபந்தனைகளாவன (The Central Government may, subject to such conditions, restrictions and manner as may be prescribed, on an application made in

வெளிநாட்டு இந்தியர்களுக்கு குடிமக்கள் அட்டை பதிவு Read More »

வெளிநாட்டு இந்தியர்களுக்கான குடியுரிமை

வெளிநாட்டு இந்தியர்களுக்கான குடியுரிமை வெளிநாட்டு இந்தியர்களுக்கான குடியுரிமை         இந்திய அரசு (Government of India), மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் (Ministry of External Affairs) சார்பில், செப்டம்பர் 2௦௦௦ வது ஆண்டில் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் (Indian Diaspora) மீண்டும் இந்தியாவிற்கான உறவினை புதுப்பிக்க, “எல்.எம்.சிங்வி” தலைமையில் “புலம் பெயர்ந்தோருக்கான உயர்மட்டக் குழுவினை” (High Level Committee on the Indian Diaspora under the Chairmanship of L.M. Singhvi) அமைத்தது.

வெளிநாட்டு இந்தியர்களுக்கான குடியுரிமை Read More »