11TH TAMIL பிள்ளைக்கூடம்

11TH TAMIL பிள்ளைக்கூடம்

11TH TAMIL பிள்ளைக்கூடம்

11TH TAMIL பிள்ளைக்கூடம்

  • இளமையின் சிறகை முறிக்காத இனிய சூழலில், பிள்ளைகளுக்குப் பிடித்த பள்ளிக்கூடம் எவ்வாறு இருக்க வேண்டும் என்றொரு கனவு அனைவருக்கும் இருக்கும்.
  • அந்தக் கனவை ஓர் ஓவியர் வரைந்து காட்டலாம்; ஒரு பாடகர் பாடிக் காட்டலாம்.
  • இரா மீனாட்சி அவர்கள் கவிதையில் எழுதிக் காட்டுகிறார்.

இரா மீனாட்சி

  • பிள்ளைக்கூடம் என்னும் இக்கவிதை, “கொடி விளக்கு” என்னும் கவிதை தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
  • இரா. மீனாட்சி, 1970களில் எழுதத் தொடங்கியவர்.
  • இவரின் நூல்கள் = நெருஞ்சி, சுடுபூக்கள், தீபாவளிப்பகல், மறு பயணம், வாசனைப்புல், உதயநகரிலிருந்து, கொடி விளக்கு உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார்.
  • இவர் பாண்டிச்சேரி ஆரோவில்லில் வாழ்ந்து வருகிறார்.
  • ஆசிரியப்பணியிலும் கிராம மேம்பாட்டிலும் ஈடுபாடு கொண்டவர்.
  • இரா மீனாட்சி அவர்களை பற்றி மேலும் 
    அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

 

 

 

 

 

Leave a Reply