12 TAMIL தலைக்குளம்

12 TAMIL தலைக்குளம்

12 TAMIL தலைக்குளம்

  • மக்கட்தொகைப் பெருக்கம், நாகரிக வளர்ச்சி, நகரமயமாதல், புலம்பெயர்வு, இளைய தலைமுறையினரின் மனப்பான்மை ஆகியவற்றின் விளைவாகக் கிராமங்கள், தங்கள் முகவரியை இழந்து வருகின்றன.

வட்டார வழக்கு

12 TAMIL தலைக்குளம்

  • வட்டார வழக்கு மொழியில் எழுதி தமிழில் புகழ் பெற்றவர்கள்,
    • புதுமைப்பித்தன் = நெல்லைத் தமிழ்
    • சண்முகசுந்தரம் = கோவைத் தமிழ்
    • ஜெயகாந்தன் = சென்னை வட்டாரத் தமிழ்
    • தி.ஜானகிராமன் = தஞ்சைத் தமிழ்
    • தோப்பில் முகமது மீரான் = குமரித் தமிழ்

கரிசல் இலக்கியம்

  • கி.ராஜநாராயணன் கோவில்பட்டி வட்டாரத் தமிழைப் பயன்படுத்தி நாவல், கதைகள் போன்றவற்றை படைத்தார்.
  • தம்முடைய வட்டார எழுத்திற்கு அவர் “கரிசல் இலக்கியம்” என்று பெயரிட்டார்.

தோப்பில் முகமது மீரான்

  • தோப்பில் முகமது மீரான் எழுதிய “ஒரு குட்டித் தீவின் வரைபடம்” என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்ற சிறுகதை இது.
  • இவர் கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்பட்டினம் எனும் சிற்றூரில் 1944 இல் பிறந்தார்.
  • இவர் தமிழ் மற்றும் மலையாளம் ஆகியவற்றில் சிறுகதைகள் படைத்துள்ளார்.
  • புதினம், சிறுகதை எனும் பல்வேறு இலக்கியத் தளங்களில் இயங்கி வருபவர்.
  • இவரின் “சாய்வு நாற்காலி” எனும் புதினம் 1997 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருதை பெற்றது.
  • இவரின் “துறைமுகம், கூனன் தோப்பு” ஆகிய படைப்புகள் தமிழக அரசின் விருது பெற்றுள்ளன.

12 TAMIL தலைக்குளம்

 

Leave a Reply