8TH TAMIL மழைச்சோறு

8TH TAMIL மழைச்சோறு

8TH TAMIL மழைச்சோறு

8TH TAMIL மழைச்சோறு

  • ஒரு நாட்டின் வளத்திற்கு அடிப்படையாக விளங்குவது மழை.
  • மழை பொய்த்துவிட்டால் நீர்நிலைகளும் வற்றிவிடும்.
  • நாட்டில் பசியும் பஞ்சமும் தலைவிரித்தாடும்.
  • அத்தகைய காலங்களில் மழை வேண்டி மக்கள் வழிபாடு செய்வர்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

மழைச்சோற்று நோன்பு என்றால் என்ன

  • மழை பெய்யாமல் ஊரில் பஞ்சம் ஏற்படும் காலங்களில், சிற்றூர் மக்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று உப்பில்லாச் சோற்றை ஒரு பானையில் வாங்குவர்.
  • ஊர்ப் பொது இடத்தில் வைத்து அச்சோற்றை அனைவரும் பகிர்ந்து உண்பர்.
  • கொடிய பஞ்சத்தைக் காட்டும் அடையாளமாக நிகழும் இதனைக் கண்டு வானம் மனமிரங்கி மழை பெய்யும் என்பது மக்களின் நம்பிக்கை.
  • இந்நிகழ்வை மழைச்சோற்று நோன்பு என்பர்.
8TH TAMIL மழைச்சோறு
8TH TAMIL மழைச்சோறு

பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள்

  • பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்னும் நூலில் உள்ள கொங்குநாட்டு மழைச்சோற்று வழிபாடு என்னும் கட்டுரையிலிருந்து இப்பாடல் எடுக்கப்பட்டுள்ளது.
  • இந்நூலின் பதிப்பாசிரியர் அ. கௌரன்.
  • பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்னும் நூலின் பதிப்பாசிரியர் அ. கௌரன்.

 

8TH TAMIL

Leave a Reply