8TH TAMIL ஆன்ற குடிப்பிறத்தல்

8TH TAMIL ஆன்ற குடிப்பிறத்தல்

8TH TAMIL ஆன்ற குடிப்பிறத்தல்

8TH TAMIL ஆன்ற குடிப்பிறத்தல்

  • ஒவ்வொரு மனிதனின் வாழ்வையும் உயர்த்துவதில் கல்வி பெரும்பங்கு வகிக்கிறது.
  • புதிய செய்திகளைக் கற்பது மட்டும் கல்வியன்று.
  • மனிதனின் உள்ளத்தில் புதைந்துகிடக்கும் நற்பண்புகளை வெளிக்கொண்டு வருவதும் அவனது வாழ்வில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்துவதும் கல்வியின் நோக்கங்களாகும்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

ஆன்ற குடிப்பிறத்தல்

  • திருடன் = சிகாமணி.
  • சிகாமணியின் தந்தை = பண்டுக்கிழவர்
  • சிகாமணியின் மகன் = சகாதேவன்.
  • சகாதேவன் யாருடன் வேட்டியை கொடுத்து அனுப்பினான் = கிருஷ்ணமூர்த்தி.
8TH TAMIL ஆன்ற குடிப்பிறத்தல்
8TH TAMIL ஆன்ற குடிப்பிறத்தல்

பி.ச.குப்புசாமி ஆசிரியர் குறிப்பு

  • பி.ச. குப்புசாமி சிறுகதை ஆசிரியர்களுள் ஒருவர்.
  • இவர் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
  • ஜெயகாந்தனோடு நெருங்கிப்பழகி “ஜெயகாந்தனோடு பல்லாண்டு” என்னும் நூலை எழுதியுள்ளார்.
  • “ஜெயகாந்தனோடு பல்லாண்டு” என்ற நூலின் ஆசிரியர் = பி.ச.குப்புசாமி.
  • பி.ச.குப்புசாமி எழுதிய மற்றொரு நூல் = ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள்.

 

 

 

8TH TAMIL

 

Leave a Reply